கணவனை எரித்த மனைவி!! குடியால் ஏற்பட்ட அவலம்!!

The wife who burned her husband!! Misery caused by drinking!!

கணவனை எரித்த மனைவி!! குடியால் ஏற்பட்ட அவலம்!! வேலூர் மாவட்டம், இலவம்பாடியை சேர்ந்தவர் சுரேஷ். இவர் கட்டிட மேஸ்த்திரியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு லதா என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. சுரேசுக்கு குடிப்பழக்கம் இருப்பதால் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினமும் சுரேஷ் குடித்து விட்டு வந்ததாக தெரிகிறது. இரவு 11 மணி அளவில் கணவன் மனைவி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது … Read more