புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கை கொடுக்கும் பாஜக! அண்ணாமலையின் அதிரடியான செய்கை!
புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கை கொடுக்கும் பாஜக! அண்ணாமலையின் அதிரடியான செய்கை! புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ தயார் நிலையில் இருப்பதாக அண்ணாமலை கூறியுள்ளார். கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாண்டஸ் புயலாக இரு தினங்களுக்கு முன்பு உருமாறியது. பல்வேறு கட்ட நகர்வுகளுக்கு பின்பு மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடக்க தொடங்கியது. இந்நிலையில் புயலின் வெளிவட்டப்பாதை நேற்று இரவு 9;30 மணி அளவில் கரையை கடக்கத் … Read more