கொரோனாவிற்கு பிறகு சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் அதிகரிப்பு! பொது சுகாதாரத்துறை இயக்குநர் பேட்டி!

கொரோனாவிற்கு பிறகு சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் அதிகரிப்பு! பொது சுகாதாரத்துறை இயக்குநர் பேட்டி! கொரோனா நோய்த் தொற்றுக்கு பின்னர் மக்களிடையே சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற இணை நோய்கள் அதிகரித்துவிட்டதாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் அவர்கள் பேட்டி அளித்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பல பாதிப்புகளை ஏற்படுத்தியது. கொரோனா தொற்று காரணமாக பல லட்சக்கணக்கான … Read more

இன்று உலக மனநல தினம்:!! மனம் நலம் சார்ந்த பிரச்சினைகளை சரி செய்வது எப்படி?

இன்று உலக மனநல தினம்:!! மனம் நலம் சார்ந்த பிரச்சினைகளை சரி செய்வது எப்படி? இன்று உலக மன நல தினத்தை முன்னிட்டு,மனம் நலம் சார்ந்த விழிப்புணர்வு மற்றும் இந்த நாள் எதற்காக அனுசரிக்கப்படுகிறது இதன் முக்கியத்துவத்தை பற்றி நாம் தெரிந்து கொள்வது மிக அவசியமானதாகும். உலக மனம் நல தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.1992 ஆம் ஆண்டு உலக மனநல கூட்டமைப்பால் முதன் முதலில் இந்த தினம்,உலக மனநல தினமாக வரையறுக்கப்பட்டு … Read more