தே.மு.தி.க. தலைவரை திடீரென சந்திந்த முதல்வர்!

DMDK. The Chief who suddenly met the President!

தே.மு.தி.க. தலைவரை திடீரென சந்திந்த முதல்வர்! பிரபல நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்தார். அதன் பின் உடல்நலக்குறைவால் தற்போது வீட்டிலேயே ஓய்வெடுத்து வரும் அவர், சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலின் போது கூட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். தேர்தல் முடிந்த பிறகு விஜயகாந்துக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். … Read more

கஷ்டப்படும் 3600 நடன கலைஞர்கள்! உதவி கரம் நீட்டிய நடிகர்!

3600 dancers struggling! Helping hand actor!

கஷ்டப்படும் 3600 நடன கலைஞர்கள்! உதவி கரம் நீட்டிய நடிகர்! கொரோனாவின் இரண்டாம் அலை அனைவரது வாழ்விலும் மிகப்பெரிய துயரமாக இருந்து வருகிறது.பல பேரதிர்ச்சி சம்பவங்களை நிகழ்த்தி வருகிறது. சிலரது வாழ்வில் கொரோனா வாழ்வாதரத்தையே அழித்து வருகிறது. அதிலும் திரையுலகமே முடங்கி உள்ளது.சினிமா தொழிலாளர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.மேலும் அவர்களுக்கு நடிகர்,நடிகைகள் நிதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் பிரபல ஹிந்தி நடிகர் அக்க்ஷய் குமார் திரைப்பட நடன கலைஞர்களுக்கு உதவ முன் … Read more

திருநங்கைகளை கவலை படாதீங்க!! உங்களுக்கு உதவித்தொகை!! அதிரடி காட்டும் மத்திய அரசு!!

கொரோனா தொற்று மற்றும் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட திருநங்கைகளுக்கு உதவித்தொகையாக ரூ 1500 கொடுப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள திருநங்கைகள் மிகவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர். அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். திருநங்கைகளின் நலனை கவனிக்கும், மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தில்,திருநங்கைகளின் அடிப்படைத் தேவைகளுக்காக உடனடியாக தலா ரூ 1500 உதவி தொகையாக வழங்க … Read more

வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் அர்ச்சகர்கள்!! நிவாரணம் வழங்க கோரிக்கை!!

கொரோனாவில் அனைவர்களும் வாழ்வாதாரத்தை இழந்து பரிதவித்து வருகின்றனர். அதில் கோயில் அர்ச்சகர்களும் பூசாரிகளும் அடங்குவர். கொரோனா காலத்தில் அனைத்து கோவில்களும் மூடப்பட்டு இருக்கும் நிலையில் தங்களுக்கும் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு பிராமணர் சங்கத் தலைவர் ஹரிஹர முத்தையர் கோரிக்கை விடுத்துள்ளார்.   அதில் அவர் கூறியதாவது, கொரோனா ஊரடங்கு காலத்தில் பக்தர்கள் யாரும் கோயிலுக்குள் அனுமதிக்கப் படவில்லை. தினமும் தீப ஆராதனைகள் நடந்து கொண்டுதான் வருகின்றன. தட்டில் பக்தர்கள் போடும் காணிக்கை நம்பியே … Read more