கொரோனா உலகளவில் படிப்படியாக உச்சகட்ட நிலையை அடைகிறது என ஆய்வில் தகவல் !
கொரோனா உலகளவில் படிப்படியாக உச்சகட்ட நிலையை அடைகிறது என ஆய்வில் தகவல் ! உலக அளவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 55.05 கோடியாக உயர்ந்து வருகிறது.இதை தொடர்ந்து வாஷிங்டன் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் இரண்டு ஆண்டுகளை கடந்து மேலும் தீவிரமாகி வருகிறது.சீனாவின் உகான் நகரில் 2019ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முறையாக கொரோனா பெருந்தொற்று பாதிப்புகள் கண்டறியப்பட்டு வெளியுலகிற்கு அறிமுகமானது.தற்போது கொரோனா வைரஸ் 225 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் உச்சகட்ட நிலையை அடைந்தது.கொரோனாவை … Read more