நாட்டின் 2வது நாளாக தினசரி நோய் தொற்று பாதிப்பு அதிகரிப்பு!

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய நோய்த்தொற்று தற்போது வரையில் உலக நாடுகளிடையே பீதியை கிளப்பி வருகிறது. சீனாவில் இந்த நோய்த்தொற்று பரவத் தொடங்கிய புதிதில் அந்த நாட்டில் மட்டுமே பாதிப்பை உண்டாக்கி வந்தது. ஆனால் அதன் பிறகு அங்கிருந்து உலக நாடுகள் பலவற்றில் பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது இந்த நோய் தொற்று. அதிலும் உலக வல்லரசு நாடாக விளங்கி வரும் அமெரிக்கா இந்த நோய்த்தொற்று காரணமாக, வெகுவாக பாதிக்கப்பட்டது. அதோடு அமெரிக்காவை தற்போதுள்ள … Read more

6.13 கோடியை கடந்த கொரோனா பாதிப்பு: 15 லட்சத்துக்கும் அதிகமான உயிரிழப்பு!

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலகில் உள்ள பல நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 61,308,142 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் இதுவரை 42,395,359 கோடி பேர் குணமடைந்துள்ள நிலையில், 17,474,948 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 105,010 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். கொரோனா தொற்று பாதிப்புக்கு இதுவரை உலக அளவில் 1,437,835 … Read more

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பரிசோதனைகள்!

இந்தியாவில் தற்போது உள்ள சூழலில் கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்து கொண்டே வருகிறது. இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 46,253 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 83,13,876 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 514 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 1,23,611 ஆக உயர்ந்துள்ளது. … Read more