செவிலியர்களே இது உங்களுக்கு தான்! சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட தகவல்!

Nurses this is for you! Information released by the Minister of Health!

செவிலியர்களே இது உங்களுக்கு தான்! சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட தகவல்! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு ஆண்டுகளை கடந்த நிலையிlலும் நாம் வாழ்வாதாரத்தை நடத்தி வருகிறோம்.முதல் அலையில் அதன் வீரியம் அதிகளவு காணப்படவில்லை.இரண்டாம் அலையில் முன்னேற்பாடுகள் இன்றி இருந்ததால் அதன் தாக்கம் அதிகளவு காணப்பட்டது.அதனையும் கடந்து தற்பொழுது நாம் அனைவரும் மூன்றாவது அலைக்கு தயார் நிலையில் உள்ளோம்.அந்தவகையில் மூன்றாவது அலையிலிருந்து தங்களை காத்துக்கொள்ள மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு தொடர்ந்து அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் மக்கள் … Read more

18 வயதிற்குள் இருப்பவர்கள் திருப்பதிக்கு செல்ல இது கட்டாயம்! தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு!

Tirupati Prom started with flag hoisting! It will not allow otherwise!

18 வயதிற்குள் இருப்பவர்கள் திருப்பதிக்கு செல்ல இது கட்டாயம்! தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! கொரோனா தொற்று காரணமாக புகழ்பெற்ற கோவில்கள் திறக்கப்படாமல் இருந்தது.தற்போது தொற்று பாதிப்பு சற்று குறைந்து காணப்படுகிறது.அதனால் மீண்டும் கோவில்கள் அனைத்தும் படிப்படியாக திறந்து வருகின்றனர்.அந்தவகையில் திருப்பதி தற்போது திறக்கப்பட்டுள்ளது. முதலில்  திருப்பதியில் அங்குள்ள உள்ளூர் பக்தர்களை தவிர இதர மாநிலம் சேர்ந்த மக்கள் தரிசனம் செய்ய திருப்பதி தேவஸ்தானம் தடை விதித்திருந்தது.அதனையடுத்து தொற்று பாதிப்பு சற்று குறைந்ததால்  கடந்த 20 ம் தேதி … Read more

இந்த மாவட்டங்களுக்கு கெடுபிடி போட்ட தலைமை செயலாளர்! இந்த காரணத்திற்காக தானா?

The Chief Secretary who has put a damper on these districts! Is it for this reason?

இந்த மாவட்டங்களுக்கு கெடுபிடி போட்ட தலைமை செயலாளர்! இந்த காரணத்திற்காக தானா? இரண்டரை ஆண்டுகள் கழித்தும் கொரோனா தொற்றின் பாதிப்பானது இன்றளவும் குறைந்து காணப்படவில்லை.பல வழிகாட்டு முறைகளை பின்பற்றி சில தலைவர்களுடன் ஊரடங்கு அமல்படுத்தி உள்ளனர். தற்பொழுது முதல் இரண்டாம் என்பதை கடந்து மூன்றாவது அலையை நோக்கி மக்கள் சென்று கொண்டிருக்கின்றனர்.மூன்றாவது அலையில் அதிக அளவு மக்கள் தொற்றினால் பாதிப்படையாமல் இருக்க அரசாங்கம் கரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளும்படி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் அரசாங்கம், மக்கள் … Read more

மா.சுப்ரமணியனின் வெளியிட்ட அடுத்த அறிவிப்பு! இந்த வாரமும் இது செயல்பட அனுமதி!

Nurses this is for you! Information released by the Minister of Health!

மா.சுப்ரமணியனின் வெளியிட்ட அடுத்த அறிவிப்பு! இந்த வாரமும் இது செயல்பட அனுமதி! கொரோனா தொற்றால் கடந்த இரண்டாம் அலையில் அதிகளவு மக்கள் பாதிக்கப்பட்டனர்.அதுமட்டுமின்றி பல உயிர்களை இழக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டோம்.இந்த இழப்புகள் அனைத்தும் எந்த வித முன்னேற்பாடுகள் இன்றி இருந்ததால் நடைபெற்றது.அதனையடுத்து கொரோனா தடுப்பூசி நடைமுறைக்கு வந்தது.முதலில் தடுப்பூசி போட மக்கள் முன் வரவில்லை.நாளடைவில் கொரோனா தாக்கத்தின் நிலையை கண்டு தடுப்பூசி போட முன் வந்தனர்.மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் ஆர்வம் காட்டியதால் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படும் நிலைக்கு … Read more

நாளை மறுநாள் மீண்டும் இது தொடக்கம்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!

பொறியியல் கல்லூரிகளுக்கு எச்சரிக்கை! தமிழக அரசின் அடுத்த அதிரடி!

நாளை மறுநாள் மீண்டும் இது தொடக்கம்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! கொரோனா தொற்றானது கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.முதல் அலையில் மற்ற நாடுகளுக்கு கொரோனா தொற்றின் பாதிப்புக்கள் அதிகளவு இருந்தாலும் இந்தியா குறைந்த அளவு பாதிப்பினையே சந்தித்தது.ஆனால் இந்தியா இரண்டாம் அலையில் எந்தவித முன்னேற்பாடுகளும் இன்றி இருந்ததால் அதிகளவு பாதிப்புகளை சந்தித்தது.குறிப்பாக அதிக உயிர் சேதங்களை இழக்க நேரிட்டது.அதிலிருந்து மீண்டு தற்போது மக்கள் தங்கள் நடைமுறை வாழ்க்கையை வாழ முன்னேறியுள்ளனர். … Read more

3 வது அலையை பற்றி திடுக்கிடும் தகவல்! எய்ம்ஸ் வெளியிட்ட அறிவிப்பு!

Startling information about the 3rd wave! Announcement by Ames!

3 வது அலையை பற்றி திடுக்கிடும் தகவல்! எய்ம்ஸ் வெளியிட்ட அறிவிப்பு! கொரோனா தொற்றானது கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.மக்கள் ஆறு மாதம் கொரோனா ஊரடங்கு காலத்திலும் அடுத்த ஆறு மாத காலம் தளர்வுகளற்ற ஊரடங்கு என மக்கள் தற்போது வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர்.அந்தவகையில் பாமர மக்கள் தன்கள் வாழ்வாதாரம் நடத்த முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.ஊரடங்கு போடப்படும் சூழலில் மக்களுக்கு உதவியாக பல்வேறு நலத்திட்டங்களை செய்து வந்தாலும்,அது மக்களுக்கு போதுமானதாக இல்லை. அதனையடுத்து இந்த … Read more

மூன்றாவது அலை இந்த மாவட்டங்களை பாதிக்கும்!ஆய்வாளர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

Corona vulnerability to resurfacing! So many casualties in the last 24 hours alone!

மூன்றாவது அலை இந்த மாவட்டங்களை பாதிக்கும்!ஆய்வாளர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! கொரோனா தொற்றானது கடந்த இரு வருட காலமாக முதல் மற்றும் இரண்டாம் அலை என மக்களை பாதித்து வருகிறது.அதனை அடுத்து தற்போது உருவாகி வரும் மூன்றாவது அலை தான் அதிக தாக்கத்தை கொண்டிருக்கும் என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.அந்த வகையில் கொரோனா தரவு ஆய்வாளர் விஜயானந்த் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியது, கொரோனா பரவலை மூன்று வரிசையில் பட்டியலிடுவோம்.அதில் முதலாவது தொற்று பாதிப்பின் … Read more

தப்பி ஓடிய கொரோனா பேஷன்ட்ஸ்! தேடுதல் வேட்டையில் போலீசார்!

Corona patients who escaped! Police on the hunt!

தப்பி ஓடிய கொரோனா பேஷன்ட்ஸ்! தேடுதல் வேட்டையில் போலீசார்! கொரோனா தொற்றானது சென்ற ஆண்டை விட தற்போது அதிக அளவு பாதித்து வருகிறது.இந்த ஆண்டு கொரோனா,2 வது அலையாக உருமாறி மக்களை விடாமல் துரத்தி வருகிறது.மக்களின் நலன் கருதி அரசாங்கமும் பலவித நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.மாநிலங்களில் எந்த அளவில் கொரோனா தாக்கம் உள்ளதோ அவ்வாறு அம்மாநிலத்திற்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளனர். அந்தவகையில் தற்போது மகராஷ்டிராவில் அதிக அளவு கொரோனா தொற்று காணப்படுவதால் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர்.அதே … Read more