செவிலியர்களே இது உங்களுக்கு தான்! சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட தகவல்!
செவிலியர்களே இது உங்களுக்கு தான்! சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட தகவல்! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு ஆண்டுகளை கடந்த நிலையிlலும் நாம் வாழ்வாதாரத்தை நடத்தி வருகிறோம்.முதல் அலையில் அதன் வீரியம் அதிகளவு காணப்படவில்லை.இரண்டாம் அலையில் முன்னேற்பாடுகள் இன்றி இருந்ததால் அதன் தாக்கம் அதிகளவு காணப்பட்டது.அதனையும் கடந்து தற்பொழுது நாம் அனைவரும் மூன்றாவது அலைக்கு தயார் நிலையில் உள்ளோம்.அந்தவகையில் மூன்றாவது அலையிலிருந்து தங்களை காத்துக்கொள்ள மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு தொடர்ந்து அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் மக்கள் … Read more