ஊழல் வழக்கு! முன்னாள் பிரதமருக்கு 12 ஆண்டுகள் சிறை.

Corruption case! Former PM jailed for 12 years.

உலகெங்கும் ஊழல்கள் தலைவிரித்தாடும் நிலையில் முன்னாள் பிரதமர் ஊழல் செய்த வழக்கில் 12 ஆண்டுகள் சிறை கிடைத்துள்ளது. மலேசியாவின் முன்னாள் பிரதமரான நஜீப் ரசாக்குக்குதான் தான் 12 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது. அவர் சுமார் 264 கோடி மலேசியாவின் ரிங்கிட் மதிப்பில் ஊழல் செய்திருந்தார். இது இந்திய ரூபாயில் சுமார் 4 ஆயிரத்து 150 கோடி ரூபாயாகும். இதனை மலேசியாவின் மேம்பாட்டு நிதிக்காக ஒதுக்கப்பட்ட நிதியில்தான் அவர் ஊழல் செய்துள்ளார். நஜிப் ரசாக்கின் தனிப்பட்ட வங்கி கணக்கில் … Read more