Breaking News, National
நாட்டில் புதிதாக 811 பேருக்கு நோய் தொற்று பரவல்! மத்திய அரசு வெளியிட்ட தகவல்!
COVID 1 9

RT PCR பரிசோதனை கட்டாயம் இல்லை; 6 நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு மட்டும் – மத்திய அரசு அறிவிப்பு
RT PCR பரிசோதனை கட்டாயம் இல்லை; 6 நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு மட்டும் – மத்திய அரசு அறிவிப்பு 6 நாடுகளில் இருந்து இந்தியா வரும் விமான ...

நாட்டில் புதிதாக 811 பேருக்கு நோய் தொற்று பரவல்! மத்திய அரசு வெளியிட்ட தகவல்!
உலகம் முழுவதும் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்திய நோய் தொற்று பரவலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் கடந்த சில மாதங்களாக குறைந்து வருகிறது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத் ...

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,395 பேருக்கு நோய் தொற்று பரவல்!
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கொரோனா பரவல் இந்தியாவிற்கு ஊடுருவியது. அதன் பிறகு இந்த நோய் தொற்று பரவல் கடந்த 2020 ஆம் ஆண்டு ...

25-8-2022 இந்தியாவின் இன்றைய நோய் தொற்று பாதிப்பு நிலவரம்!
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,725 என பதிவாகியுள்ளது. ஆகவே இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி ...

நாட்டில் மறுபடியும் அதிகரிக்கத் தொடங்கிய நோய் தொற்று பாதிப்பு!
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கின்ற புள்ளிவிவரத்தினடிப்படையில் நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் 15,754 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதே சமயத்தில் கடந்த 24 மணி ...

நாட்டில் 9,062 பேருக்கு புதிதாக நோய் தொற்று பாதிப்பு!
கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் நோய்த்தொற்றுப்பரவல் உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி மிகப் பெரிய உயிரிழப்புகளை சந்திக்க வைத்து வருகிறது. அந்த விதத்தில், இந்தியாவில் ...

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,561 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு!
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 16,561 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதோடு இந்த நோய் தொற்று பாதிப்பிலிருந்து 18,053 பேர் குணமடைந்திருக்கிறார்கள். ...

மீண்டும் அதிகரிக்கும் நோய்த்தொற்று பரவல்! தீவிர கட்டுப்பாடுகளை விதித்த மாவட்ட ஆட்சித்தலைவர்!
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக நோய்தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது, அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கோயம்புத்தூர், உள்ளிட்ட மாவட்டங்களில் நாளுக்கு நாள் ...

தமிழகத்தில் 3 மாதங்களுக்குப் பிறகு நோய் தொற்றால் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு!
தமிழ்நாட்டில் நேற்று 14,212 பேருக்கு நோய் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 257 ஆண்கள் மற்றும் 219 பெண்கள் என ஒட்டுமொத்தமாக 476 பேருக்கு புதிதாக நோய்த்தொற்று பரவல் ...

உலகலாவிய நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 50 கோடியை கடந்தது!
உலக நாடுகளிடையே உலக நாடுகளை அச்சுறுத்தி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நோய் தொற்று பாதிப்பு முதல் முறையாக கடந்த 2019ஆம் வருடம் டிசம்பர் மாதம் சீனாவில் ...