RT PCR பரிசோதனை கட்டாயம் இல்லை; 6 நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு மட்டும் – மத்திய அரசு அறிவிப்பு

RT PCR பரிசோதனை கட்டாயம் இல்லை; 6 நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு மட்டும் – மத்திய அரசு அறிவிப்பு 6 நாடுகளில் இருந்து இந்தியா வரும் விமான பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயம் இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. சீனாவில் கடந்த முன் 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் முறையாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சில நாட்களிலேயே உலக நாடுகளில் கொரோனா தொற்று, பல அலைகளாக பரவ தொடங்கி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. உலகம் … Read more

நாட்டில் புதிதாக 811 பேருக்கு நோய் தொற்று பரவல்! மத்திய அரசு வெளியிட்ட தகவல்!

உலகம் முழுவதும் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்திய நோய் தொற்று பரவலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் கடந்த சில மாதங்களாக குறைந்து வருகிறது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 811 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரையில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,46,62,952பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த நோய் தொற்றால் 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரையில் பலியானவர்களின் எண்ணிக்கை 5,30,511 என இருக்கிறது. … Read more

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,395 பேருக்கு நோய் தொற்று பரவல்!

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கொரோனா பரவல் இந்தியாவிற்கு ஊடுருவியது. அதன் பிறகு இந்த நோய் தொற்று பரவல் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வேகமெடுக்கத் தொடங்கியதையடுத்து நாடு முழுவதும் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் கூட இந்த நோய் தொற்று பரவல் அப்போது இந்தியாவில் வேகமாக பரவத் தொடங்கியது. இதனையடுத்து இந்த நோய் தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்தியா இறங்கியது அதற்கு முன்பாகவே இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு … Read more

25-8-2022 இந்தியாவின் இன்றைய நோய் தொற்று பாதிப்பு நிலவரம்!

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,725 என பதிவாகியுள்ளது. ஆகவே இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் இது தொடர்பாக தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக, பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4,43,78,920 என பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்த நோய் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 13,084 என பதிவாகியுள்ளது. ஆகவே இந்த நோய் தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4,37,57,385 … Read more

நாட்டில் மறுபடியும் அதிகரிக்கத் தொடங்கிய நோய் தொற்று பாதிப்பு!

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கின்ற புள்ளிவிவரத்தினடிப்படையில் நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் 15,754 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதே சமயத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 15,220பேர் நோய் தொற்று பாதிப்பிலிருந்து மீண்டிருக்கிறார்கள். இதுவரையிலும் ஒட்டுமொத்தமாக 4,36,85,535 பெயர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இன்று மட்டும் 47 பேர் இந்த நோய் தொற்றுக்கு உயிரிழந்துள்ளன. ஒட்டுமொத்தமாக இதுவரையில் 5,27,253 பேர் இந்த நோய் தொற்றுக்கு பலியாகியிருக்கிறார்கள். நாடு முழுவதும் தற்போது … Read more

நாட்டில் 9,062 பேருக்கு புதிதாக நோய் தொற்று பாதிப்பு!

கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் நோய்த்தொற்றுப்பரவல் உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி மிகப் பெரிய உயிரிழப்புகளை சந்திக்க வைத்து வருகிறது. அந்த விதத்தில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,062 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 9,062 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, நோய் … Read more

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,561 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு!

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 16,561 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதோடு இந்த நோய் தொற்று பாதிப்பிலிருந்து 18,053 பேர் குணமடைந்திருக்கிறார்கள். இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 16,561 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4,42,23,557 என அதிகரித்திருக்கிறது கடந்த 24 மணி நேரத்தில் இந்த … Read more

மீண்டும் அதிகரிக்கும் நோய்த்தொற்று பரவல்! தீவிர கட்டுப்பாடுகளை விதித்த மாவட்ட ஆட்சித்தலைவர்!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக நோய்தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது, அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கோயம்புத்தூர், உள்ளிட்ட மாவட்டங்களில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 692 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே தமிழகத்தில் நோய் தொற்று பாதிப்பு காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,60,874 என அதிகரித்திருக்கிறது. அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் 306 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. … Read more

தமிழகத்தில் 3 மாதங்களுக்குப் பிறகு நோய் தொற்றால் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு!

தமிழ்நாட்டில் நேற்று 14,212 பேருக்கு நோய் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 257 ஆண்கள் மற்றும் 219 பெண்கள் என ஒட்டுமொத்தமாக 476 பேருக்கு புதிதாக நோய்த்தொற்று பரவல் கண்டுபிடிக்கப்பட்டது. அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் 221 பெரும், செங்கல்பட்டில் 95 பேரும், கோயமுத்தூரில் 26 பேரும், இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் நேற்று 24 மாவட்டங்களில் நோய் தொற்று பாதிப்பு பதிவாகியிருக்கிறது. இவற்றுள் 12 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் 22 பேரும், 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் 69 … Read more

உலகலாவிய நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 50 கோடியை கடந்தது!

உலக நாடுகளிடையே உலக நாடுகளை அச்சுறுத்தி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நோய் தொற்று பாதிப்பு முதல் முறையாக கடந்த 2019ஆம் வருடம் டிசம்பர் மாதம் சீனாவில் கண்டறியப்பட்டது. இந்த நோய் தொற்று பாதிப்பு பின்பு மெல்ல, மெல்ல, 220க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கியது. இந்த சூழ்நிலையில், உலக வல்லரசு நாடுகள் பலவும் இந்த நோய்த்தொற்று காரணமாக, வெகுவாக பாதிப்பை சந்தித்தன. அதிலும் அமெரிக்கா இந்த பாதிப்பில் தற்போது வரையில் முதலிடத்தில் … Read more