நாட்டில் 1.5 லட்சத்தை நெருங்கிய தினசரி நோய் தொற்று பாதிப்பு! மத்திய அரசு அதிர்ச்சித் தகவல்!

நாட்டில் புதிய வகை நோய்த்தொற்று விபரங்களுக்கு இடையே நாளுக்கு நாள் அவற்றின் தாக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்றுமுன்தினம் மற்றும் 90 ஆயிரத்து 922 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உண்டானது. ஆனால் நேற்று இந்த எண்ணிக்கை 1 லட்சத்து 17 ஆயிரத்து 500 ஆக பதிவாகியிருந்தது. இது நேற்று முன்தினம் ஒப்பிட்டுப் பார்க்கும்போது 28.8 சதவீதம் அதிகம் என்று சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில், நாடு முழுவதும் இன்று புதிதாக 1 லட்சத்து 46 ஆயிரத்து 986 … Read more

உலக அளவில் 30.50 கோடியை நெருங்கியது கொரோனா தொற்று!

தென்னாப்பிரிக்காவில் முதன் முதலாக கண்டறியப்பட்ட புதிய வகை நோய் தொற்றான ஒமைக்ரான் வைரஸ் மற்ற நாடுகளுக்கு மிக வேகமாக பரவி வருகிறது. என்ற புதிய வகை நோய் தொற்று பரவும் நாடுகளிலிருந்து வருகை தரும் பயணிகளுக்கு உலகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. புதிய வகை நோய் தொற்று பரவிய நாடுகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை அந்தந்த நாட்டின் அரசுகள் தீவிரப்படுத்தி இருக்கின்றன. இதனிடையே உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை … Read more

நாட்டில் அடுத்த மாதம் நோய்த்தொற்று பரவல் உச்சமடையும்! அமெரிக்க விஞ்ஞானி அதிரடி கணிப்பு!

நாட்டில் ஒமைக்ரான் நோய்த்தொற்று பரவல் காரணமாக, கொரோனா வைரஸ் மறுபடியும் வேகமெடுக்க தொடங்கியிருக்கிறது. நேற்று ஒரே நாளில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 100 பேருக்கு புதிய வகை நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில, அரசுகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சூழ்நிலையில், நாட்டில் அடுத்த மாதம் நோய்த்தொற்று உச்சத்தைத் தொடும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மருத்துவ விஞ்ஞானி கூறியிருக்கிறார். அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் … Read more

நோய் தொற்று பாதித்தவர்களுக்கான புதிய நெறிமுறைகள்! தமிழக அரசு அதிரடி உத்தரவு!

நோய்த் தொற்று பாதிப்பு இருக்கின்ற நோயாளிகளுக்கு வழங்கும் சிகிச்சைகளில் இருக்கின்ற மேம்பாடு குறித்த பரிந்துரைகளை அரசுக்கு வழங்கியிருக்கிறது அதற்கான வழிமுறைகளை மருத்துவ கல்வி இயக்குனர் சமர்ப்பணம் செய்திருக்கிறார். அதனை தமிழக அரசு கவனமுடன் பரிசீலனை செய்து அதை அங்கீகரிக்க முடிவு செய்திருக்கிறது அதன் அடிப்படையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோய்த் தொற்று பாதித்து அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் சந்தேகத்திற்கிடமானவர் அல்லது உறுதி செய்யப்பட்டவர் என்றாலும் உடனடியாக சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தற்சமயம் புதிய வகை … Read more

நோய்த்தொற்று பரவல் எதிரொலி! மும்பையில் விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவு!

நோய்த் தொற்று பாதிப்பு மிக வேகமாக பரவி வருவதால் மும்பையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது, புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மராட்டிய மாநிலத்தில் புதிய வகை நோய் தொற்று வேகமாக பரவி வருகின்ற சூழ்நிலையில்,கொரோனா கடந்த ஒரு வார காலமாக மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. நோய் தொற்று தினசரி பாதிப்பு ஆயிரத்திற்கு கீழ் இருந்த சூழ்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை 2172 பேரும், நேற்று முன்தினம் 3 ஆயிரத்து 900 பெரும், … Read more

உலகளாவிய கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54 லட்சத்தை கடந்தது!

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்சமயம் உலக நாடுகள் முழுவதும் பரவிக்கிடக்கிறது இந்த நோய் தாக்கம் காரணமாக, பல்வேறு உலக நாடுகள் பல விதமான பாதிப்புகளை சந்தித்து இருக்கின்றன. அதோடு உலக நாடுகள் அனைத்திற்கும் மிகப்பெரிய பொருளாதார இழப்பையும் இந்த நோய்த்தொற்று பரவல் ஏற்படுத்தியிருக்கிறது. இதில் மிகவும் அதிக பாதிப்புகளை சந்தித்தது அமெரிக்கா இன்னும் சொல்லப்போனால் அமெரிக்காவை குறிவைத்து தான் இந்த நோய்த்தொற்று பரவல் பரப்பப்பட்டது என்றும் ஒரு சிலர் தெரிவித்து … Read more

வைரஸ் தொற்றில் சிக்கி சீரழியும் இங்கிலாந்து! ஒரேநாளில் 1.22 லட்சம் பாதிப்புகள்!

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் உருவெடுத்த கொரோனா பரவல் தற்போது உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகிறது. இதில் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடு உலக வல்லரசான அமெரிக்கா. இன்னும் சொல்லப்போனால் சீனா திட்டமிட்டு இந்த நோயை உலக நாடுகளுக்கு பரப்பியதாக அந்த நாட்டின் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அத்துடன் இதுதொடர்பான விசாரணை ஐநா சபையில் நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது. உலக நாடுகள் இந்த நோயின் காரணமாக, வெகுவாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. அதோடு உலகப் பொருளாதாரமும் … Read more

இங்கிலாந்தை புரட்டிப்போடும் நோய்த்தொற்று பரவல்!

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தற்போது இங்கிலாந்து 4வது இடத்தில் நீடித்து வருகிறது இங்கிலாந்தில் இந்த நோய் தொற்று பரவல் காரணமாக, ஏற்படும் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சில நாட்களாக அங்கே நோய்த் தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இங்கிலாந்தில் சென்ற ஒரு வார காலமாக 50 ஆயிரம் முதல் 90 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில், நேற்றும் இங்கிலாந்தில் 90 ஆயிரத்து … Read more

உலக அளவில் 25.69 கோடியாக உயர்ந்த நோய் தொற்று பாதிப்பு!

சீன நாட்டின் வூஹான் நகரில் கடந்த 2019ஆம் வருடம் நோய் பரவல் கண்டறியப்பட்டது தற்சமயம் நோய்த்தொற்றுகள் சுமார் 221 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கி வருகின்றது. இந்த நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிக தீவிரமாக நடந்து வருகிறது இந்த நிலையிலும் நோய் தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. ஆகவே உலகம் முழுவதும் நோய்த்தொற்று பரவல் காரணமாக பாதிப்படைந்த வர்களின் எண்ணிக்கை 25 கோடியே 69 லட்சத்து 13 ஆயிரத்து 574 … Read more

இந்தியாவின் ஒரே நாளில் 800 க்கும் மேற்பட்டோர் நோய் தொற்றினால் பலி!

இந்தியாவின் நோய்த்தொற்று பெறவல் அதிகரித்து வந்தது அதனை தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் தொடர்ச்சியாக அந்த நோயைக் கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். இதனால் நாட்டில் ஒட்டுமொத்தமாக அனைத்து பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக, பலரும் கடுமையான பாதிப்புக்கு ஆளானவர்கள் இந்த நிலையில், பொது மக்கள் எல்லோரும் மத்திய, மாநில அரசுகளை வசை பாட தொடங்கினார்கள். ஆனாலும் நாட்டின் மக்களுடைய நலன் மட்டுமே முக்கியம் என்று கருதிய மத்திய அரசு ஊரடங்கு … Read more