கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது.. முதல்வர்!!

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது என்று முதலமைச்சர் கூறினார். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு பணிகள், வளர்ச்சி பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு மேற்கொண்டார். மேலும், வேலூர் மாவட்டத்தில் ரூ.73.53 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். அதுமட்டுமல்லாமல் ரூ.169.77 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார் முதலமைச்சர். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர், வேலூர், … Read more

உலகிலேயே விலை உயர்ந்த மாஸ்க் இஸ்ரேல் தயாரித்துள்ளது. மலைக்க வைக்கும் இதன் விலை

உலகிலேயே விலையுயர்ந்த முகக்கவசத்தினை இஸ்ரேல் நாட்டில் உள்ள ஆபரணம் தயாரிப்பு நிறுவனம் இதனைத் தயாரித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனைத் தடுக்க முகக் கவசம், சானிடைஸர், கையுறைகள் அத்தியாவசியமாக உள்ளது. தற்போது முக கவசம் விதவிதமான வகைகளில் பல்வேறு விலைகளில் கிடைக்கிறது. முக கவசம் இதனை ஆடை அணிந்து வருபவர்கள் வித்தியாசமாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கென இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த பிரபல நகை விற்பனை செய்யும் … Read more