மற்றொரு பிரபல நடிகைக்கு கொரோனா உறுதி!!! 

மற்றொரு பிரபல நடிகைக்கு கொரோனா உறுதி!!! 

தமிழ் சினிமாவில் மட்டும் அல்லாமல் தெலுங்கு ஹிந்தி மலையாளம் கன்னடம் ஆகிய பிற மொழி படங்களிலும் தனது நடிப்பினால் பிரபலமான நடிகை நவ்நீத்  கௌர் ராணா. இவர் தமிழ் படத்தில் கருணாஸ் நடித்த ‘அம்பாசமுத்திரம் அம்பானி’ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின் ‘அரசாங்கம்வாடா’ என்ற படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் கடந்த வருடம் நடைபெற்ற மஹாராஷ்ட்ரா மக்களவைத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அதன்பின் சிவசேனா கட்சியை சேர்ந்த இரு முறை எம்பியாக … Read more

பெரும் துயரில் ஆழ்ந்த ஐ.நா சபை? காரணம்??

பெரும் துயரில் ஆழ்ந்த ஐ.நா சபை? காரணம்??

உலகையே உலுக்கிப் போட்ட கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக உலகம் முழுவதும் கல்வி வளர்ச்சியில் வரலாறு காணாத பின்னடைவு ஏற்பட்டதாக ஐநா கவலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து  அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரேஸ் வெளியிட்ட வீடியோவில்  கூறியதாவது: ஜூலை  மாதத்தில் மட்டும் உலகம் முழுவதும்160-க்கு  மேற்பட்ட நாடுகளில் பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் 100 கோடிக்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் 4 கோடி ஆரம்ப கல்வி கிடைக்காமல் போனது. பெண் கல்விக்காக பல ஆண்டுகள் தீவிர முயற்சி … Read more

கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பாலிவுட் நடிகர்!!

கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பாலிவுட் நடிகர்!!

கொரோனாவால், உலகமே ஸ்தம்பித்து போன நிலையில் உலகம் முழுவதுமே ஒரு ஆட்டம்  கண்டது.கொரோனா,பாமரர்கள் மட்டுமல்லாமல் அரசியல் பிரமுகர்கள் சினிமா பிரபலங்கள் என பலரும் இதற்கு  பாதிக்கப்பட்டனர்    தற்பொழுது பாலிவுட் பிரபலமான அமிதாப்பச்சன் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.அமிதாப் பச்சன் அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவருடைய மகள் ஆகியோர் குறுநாவல் சில நாட்களுக்கு முன்பு பாதிக்கப்பட்டனர். ஆனால்அமிதாப் பச்சனை தவிர மற்ற அனைவரும் வீடு  திரும்பி அவர் சிகிச்சை பெற்று வந்திருந்தார் ஏனென்றால் … Read more

கொரோனாவில் இருந்து மீண்ட ஆக்சன் கிங் இன் மகள்!

Arjun Daughter

தமிழ்  சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் ஆக்சன் கிங். இவர் 2004 இல் வெளியான வம்சி இன் பக்தி படம் “ஸ்ரீ ஆஞ்சநேயா” படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார்.  சினிமா துறையில் இவர் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், இயக்குனர், வில்லனாகவும் பல பரிணாமங்களில் வலம் வந்தவர். ஆக்சன் கிங் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா. 2013ஆம் ஆண்டு வெளியான “பட்டத்து யானை” படத்தின் மூலம் ஐஸ்வர்யாராய் தமிழ்  சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பின் கன்னடம் படங்களிலேயே … Read more

பாலிவுட் நடிகர், பணக் கஷ்டத்தால் காய்கறி வியாபாரம் செய்யும் அவலநிலை!

Bollywood Actor

 பாலிவுட் நடிகரான கார்த்திகா சகு, ஒடிசா மாநிலத்தில் கரக்பூர் பகுதியை சேர்ந்தவர். இவர் பாலிவுட்டில் பிரபல நடிகரான அமிதாப் பச்சன் உள்ளிட்ட சில நடிகர்களுக்கும், சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களுக்கும் பாடிகார்ட் ஆக பணியாற்றி வந்துள்ளார். இதைத்தொடர்ந்து  பாலிவுட் பிரபல நடிகர் அக்ஷய் குமாரின் “சூரியவன்ஷி” என்ற படத்திலும் இவர் நடித்துள்ளார்.   கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் ஏற்பட்ட பணக்கஷ்டம் காரணமாக, தற்பொழுது அவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறாராம். இதுகுறித்து அவர் கூறியதாவது: “நான், அக்ஷய்குமார் … Read more

இப்படி ஒரு சானிடைசர் மிஷினா? ஆச்சரியமூட்டும் தயாரிப்பு!

sanitizer machine

கொரோனா நோய்தொற்றின் பரவலை கட்டுப்படுத்த முகக்கவசம்,சானிடைசர் உபயோகிப்பது அவசியம்.கடைகளுக்கு, அலுவலகத்திற்கு சென்றால் கைகளில் சானிடைசர் ஊற்றி தூய்மைப்படுத்த சொல்கின்றார்கள். பெரிய நிறுவனங்கள், அலுவலகங்களில் திரவ சோப்பை, கைகழுவும் இடத்தில் வைத்திருக்கிறார்கள்.  திரவ சோப்பை, கைகளில் தடவி தண்ணீர் குழாய்களை திறந்து கை கழுவி கொள்கிறோம். குழாய்களைத் திறக்கும்போது கையில் உள்ள வைரஸ் ஒட்டிக் கொண்டாள், அடுத்து கைகழுவ குழாயை திறப்பவர்களின் கையில் ஒட்டி தொற்றிக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. எனவே இந்த பிரச்சினையை தீர்க்கும் விதமாக ஆப்பிரிக்காவின் … Read more

தமிழகத்தில் ஊரடங்கு மீண்டும் தொடருமா? தமிழக முதல்வர் ஆலோசனை

தமிழகத்தில் ஊரடங்கு மீண்டும் தொடருமா? தமிழக முதல்வர் ஆலோசனை

தமிழகத்தில் வரும் 31ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில் வரும் 29 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில், மாவட்டங்களில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.மேலும் ஊரடங்கை தளர்த்துவதா? ,நீட்டிப்பதா? என்பது குறித்தும் மாவட்ட ஆட்சியார்களுடன் கருத்து கேட்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில நாட்களாகவே தொற்று எண்ணிக்கை ஒவ்வொரு நாளைக்கும் … Read more

தமிழக அரசிற்கு மருத்துவர் ராமதாஸ் பாராட்டு!

Dr Ramadoss-News4 Tamil Online Tamil News

தமிழ்நாட்டில் நேற்று 113 ஆய்வகங்கள் மூலம் 62,112 கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இது புதிய உச்சம் ஆகும்.இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இந்த அளவுக்கு அதிகமாக சோதனைகள் செய்யப்படவில்லை என்று தனது டுவிட்டர் பக்கத்தில் மரு.இராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் அவர், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 6472 ஆக அதிகரித்துள்ளது. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு செய்கிறது. விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மிக அதிக அளவில் சோதனை செய்து நோய்ப்பரவலையும் தடுத்தாலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட சென்னை, மும்பை, … Read more

நேற்று வரை தமிழகத்தின் கொரோனா தொற்று நிலவரம்! மாவட்ட வாரியாக பட்டியல் வெளியீடு !!

நேற்று வரை தமிழகத்தின் கொரோனா தொற்று நிலவரம்! மாவட்ட வாரியாக பட்டியல் வெளியீடு !!

அனைத்து மாவட்டத்திலும் கொரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, நேற்று (மே 12) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,718 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. … Read more

சீன ஆய்வகத்தில் உருவான கொரோனா – ஆதாரங்கள் உள்ளதாகக் கூறும் அமெரிக்கா

சீன ஆய்வகத்தில் உருவான கொரோனா - ஆதாரங்கள் உள்ளதாகக் கூறும் அமெரிக்கா

சீன ஆய்வகத்தில் உருவான கொரோனா – ஆதாரங்கள் உள்ளதாகக் கூறும் அமெரிக்கா கடந்த டிசம்பர் மாதம் சீனாவிலுள்ள, வுகானில் பரவ துவங்கிய கொரோனா உலகத்தையே உலுக்கி வருகிறது. கடந்த மாதம் வரை பாதிப்பு பட்டியலில் முதலிடம் வகித்த ஸ்பெயினை கடந்த சில வாரங்களுக்கு முன் முந்தியது அமெரிக்கா. அமெரிக்காவில் இது வரை 1 மில்லியனுக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட, 68 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரழ்ந்துள்ளனர். இந்நிலையில் சீனாவின் வுஹானில் உள்ள ஆய்வகத்தில் தான் கொரோனா வைரஸ் தொற்று … Read more