இந்தியாவில் தினசரி நோய் தொற்று பாதிப்பு அதிகரிப்பு! ஒரே நாளில் 60 பேர் உயிரிழப்பு!
கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய நோய்தொற்று ஏற்படுதல் பின்பு மெல்ல, மெல்ல, 220 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் பறவை மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கியது. இந்த நோய் தொடர்பாக பால் காரணமாக. அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, உள்ளிட்ட மிகப்பெரிய பொருளாதார வல்லரசு நாடுகள் வெகுவான பாதிப்பை சந்தித்தனர். இந்த சூழ்நிலையில், இந்தியாவிலும் இந்த நோய்த்தொற்று பரவல் கடந்த 2020 ஆம் வருடம் மார்ச்சு மாதத்தில் பரவத்தொடங்கியது. இந்த நோய்த் தொற்று பரவ அதிகரிக்க தொடங்கியதை … Read more