இந்தியாவில் தினசரி நோய் தொற்று பாதிப்பு அதிகரிப்பு! ஒரே நாளில் 60 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் தினசரி நோய் தொற்று பாதிப்பு அதிகரிப்பு! ஒரே நாளில் 60 பேர் உயிரிழப்பு!

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய நோய்தொற்று ஏற்படுதல் பின்பு மெல்ல, மெல்ல, 220 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் பறவை மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கியது. இந்த நோய் தொடர்பாக பால் காரணமாக. அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, உள்ளிட்ட மிகப்பெரிய பொருளாதார வல்லரசு நாடுகள் வெகுவான பாதிப்பை சந்தித்தனர். இந்த சூழ்நிலையில், இந்தியாவிலும் இந்த நோய்த்தொற்று பரவல் கடந்த 2020 ஆம் வருடம் மார்ச்சு மாதத்தில் பரவத்தொடங்கியது. இந்த நோய்த் தொற்று பரவ அதிகரிக்க தொடங்கியதை … Read more

இந்தியாவில் 2000ஐ கடந்த தினசரி நோய் தொற்று பாதிப்பு!

இந்தியாவில் 2000ஐ கடந்த தினசரி நோய் தொற்று பாதிப்பு!

இந்தியாவில் நோய்த்தொற்று பரவல் கடந்த 2 ஆண்டு காலமாக அதிகரித்து வந்தது இதன் காரணமாக, மத்திய, மாநில, அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர். அதோடு தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் துரிதப்படுத்தப்பட்டு நடைபெற்று வந்தது. இப்படியான நிலையில், தமிழகத்தின் தடுப்பூசி செலுத்தும் பணி மிகத் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. இதனால் நோய்த்தொற்று பரவல் சிறிது. சிறிதாக குறைய தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். ஆனால் திடீரென்று தற்போது … Read more

மகிழ்ச்சி! இந்தியாவில் இன்று சற்றே குறைந்த தினசரி நோய் தொற்று பாதிப்பு!

மகிழ்ச்சி! இந்தியாவில் இன்று சற்றே குறைந்த தினசரி நோய் தொற்று பாதிப்பு!

கடந்த 2 ஆண்டு காலமாக நோய்த்தொற்று பரவாமல் இந்தியாவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது மெல்ல, மெல்ல, நோய் தொற்று குறைந்து வந்தது. இதற்கு காரணம் இந்தியாவில் பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருந்தது தான் என்று சொல்லப்படுகிறது. இந்தநிலையில், நோய்த்தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து வழக்கம் போல இந்தியாவில் அனைத்து விதமான பணிகளும் நடைபெற்று வருகின்றன. ஆனால் திடீரென்று இந்த நோய்த்தொற்று பரவல் தற்போது அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்த சூழ்நிலையில், இந்தியாவில் தினசரி நோய் … Read more

இந்தியாவின் மீண்டும் அதிகரிக்கும் நோய் தொற்று பாதிப்பு! பீதியில் மத்திய மாநில அரசுகள்!

இந்தியாவின் மீண்டும் அதிகரிக்கும் நோய் தொற்று பாதிப்பு! பீதியில் மத்திய மாநில அரசுகள்!

இந்தியாவில் நாள்தோறும் நோய்த் தொற்று பாதிப்பு அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வருகிறது. இதற்கு நடுவே தற்போது வடமாநிலங்களில் நோய் தொற்று அதிகரித்து வருவதால் அனைவரும் முகக்கவசம் அணிவது அவசியம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்து வருகிறார். அதோடு இது தொடர்பாக நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்களும் கட்டாயம் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனால் தமிழகத்தைப் பொறுத்த வரையில் தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்து வருகின்ற சூழ்நிலையில், … Read more

உலகளவில் நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தவரின் எண்ணிக்கை அதிகரிப்பு! உலக நாடுகள் மகிழ்ச்சி!

உலகளவில் நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தவரின் எண்ணிக்கை அதிகரிப்பு! உலக நாடுகள் மகிழ்ச்சி!

சீனாவில் கடந்த 2019 ஆம் வருடம் நோய்த்தொற்று கண்டுபிடிக்கப்பட்டது அந்த நோய்த்தொற்று தற்சமயம் உலகம் முழுவதும் சுமார் 220 மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.இந்த நோயினால் அதிகமாக பாதிக்கப்பட்டது அமெரிக்காதான் அமெரிக்காவில் பல கோடி மக்கள் இந்த நோய்த்தொற்று பரவலால் பலியானார்கள். அதோடு மட்டுமல்லாமல் உலகத்தின் பல்வேறு சக்திவாய்ந்த வல்லரசு நாடுகளும் இந்த நோய் தொற்று நோய் பாதிக்கப்பட்டது இதன் காரணமாக, உலகளவில் பொருளாதாரம் மிகவும் மந்தமடைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. … Read more

இந்தியாவில் கொஞ்சம் கொஞ்சமாக சரியும் நோய் தொற்று பாதிப்பு!

இந்தியாவில் கொஞ்சம் கொஞ்சமாக சரியும் நோய் தொற்று பாதிப்பு!

நாட்டில் நோய்த் தொற்று பாதிப்பு தொடர்பான தகவலை நாள்தோறும் மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. அதேபோல மாநில அளவிலான நோய்த்தொற்று பரவல் உள்ளிட்ட தகவலை அந்தந்த மாநில அரசுகள் வெளியிட்டு வருகின்றன இதன் காரணமாக, பரவி வரும் நோய் தொற்று தொடர்பான தகவல்கள் மறைக்கப்படாமல் அது தொடர்பான அனைத்து தகவலும் வெளிப்படையாக பொதுமக்களுக்கு தெரிந்து வருகிறது. அதனடிப்படையில், இந்தியாவில் தினசரி நோய் தொற்று பாதிப்பு குறித்த தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதனடிப்படையில் … Read more

42 கோடியை கடந்த உலகளாவிய நோய் தொற்று பாதிப்பு!

42 கோடியை கடந்த உலகளாவிய நோய் தொற்று பாதிப்பு!

சீனாவில் கடந்த 2019 ஆம் வருடம் நோய்தொற்று கண்டுபிடிக்கப்பட்டது இந்த நோய்த்தொற்று தற்சமயம் 220 நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், இந்த நோய்த்தொற்று பாதிப்பை தவிர்ப்பதற்காக உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டது தடுப்பூசிகள் செலுத்தும் பணிகளும் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனாலும் கூட இந்த நோய்த்தொற்று பரவல் உலக நாடுகளிடையே மிக தீவிரமாக பரவி வருகிறது.இருந்தாலும் இந்தியாவைப் பொறுத்தவரையில் … Read more

நாட்டில் திடீர் நோய்த்தொற்று பலி எண்ணிக்கை உயர்வு! காரணம் என்ன?

நாட்டில் திடீர் நோய்த்தொற்று பலி எண்ணிக்கை உயர்வு! காரணம் என்ன?

நாட்டில் நோய் தொற்றின் 3வது அலை தன்னுடைய முடிவை நெருங்கிக் கொண்டிருக்கின்றது கடந்த 22 மற்றும் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் தினசரி நோய் தொற்று பாதிப்பு சற்று அதிகரித்து வந்தது. நேற்று இந்த நோய்த் தொற்று பாதிப்பு நிலை மாறிப் போனது நேற்று முன்தினம் 1,938 பேர் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதே சமயம் நேற்று 1685 என நோய்தொற்று குறைந்தது. இந்த சூழ்நிலையில், இன்று புதிதாக 1660 பேருக்கு நோய் தொற்று … Read more

நாட்டில் சற்றே எகிறிய நோய் தொற்று பாதிப்பு!

நாட்டில் சற்றே எகிறிய நோய் தொற்று பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 2 வருடகாலமாக நோய் தொற்று பாதிப்பு கடுமையாக அதிகரித்து வந்த சூழ்நிலையில், தற்சமயம் இந்த நோய்க்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு இந்தியாவில் அனைவருக்கும் செலுத்தப்பட்டு வருகிறது.தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் முடுக்கிவிடப்பட்டது இதன் காரணமாக, தற்போது இந்தியாவில் நோய்த்தொற்று பரவல் வெகுவாக குறைந்திருக்கிறது. இந்த நிலையில், நாட்டில் நோய் தொற்று பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டிருக்கிறது. அதனடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,581 … Read more

உலகம் முழுவதும் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 40 கோடியை கடந்தது!

உலகம் முழுவதும் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 40 கோடியை கடந்தது!

கடந்த 2019ஆம் ஆண் பெண் சீனாவில் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்ட நோய் தோற்று பரவல் தற்சமயம் உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் சீனாவின் மீது கடுமையான கோபத்திலிருந்து வருகின்றன. முதலில் இந்த நோயில் சிக்கி தவித்த சீனா தற்சமயம் அந்த நோய் தொற்றிலிருந்து முற்றிலுமாக விடுபட்டு விட்டது. மேலும் தன்னுடைய சரிந்த பொருளாதாரத்தையும் தூக்கி நிறுத்தி விட்டது மேலும் … Read more