Covid19

மத்திய அரசின் அதிர்ச்சித்தகவல்! நாட்டில் புதிதாக 2 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு நோய் தொற்று பாதிப்பு!

Sakthi

நாட்டில் தினசரி நோய் தொற்று பாதிப்பு 3 லட்சத்தை நெருங்கி வருகிறது ஆனாலும் பல்வேறு மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கு வார இறுதி நாட்களில் முழுமையான ஊரடங்கு ...

முடிவுக்கு வருகிறதா மூன்றாம் அலை! தமிழகத்திற்கு இன்ப அதிர்ச்சி……

Parthipan K

தமிழ்நாட்டில் சில தினங்களாக அதிகரித்து கொண்டே வந்த கொரோனா வைரஸ் பாதிப்பு இன்று சற்று குறைந்துள்ளது. சுகாதாரத்துறை வெளியிட்ட இன்றைய அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- இன்று தமிழகத்தில் 1 ...

உலக அளவில் 26 கோடியை கடந்த நோய்த்தொற்று பரவல்!

Sakthi

சீனாவில் நடந்த 2019 ஆம் வருடம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது ஆனால் தற்சமயம் இந்த நோய்த்தொற்று உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு பரவி ...

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கும்! சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பரபரப்புத் தகவல்!

Mithra

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுத்துள்ளது. மூன்றாம் அலை தொடங்கிவிட்டதாக ...

Corona Patients

இந்தியாவில் ஒரு வாரத்தில் 6 மடங்காக உயர்ந்த கொரோனா பாதிப்பு! மத்திய அரசு எச்சரிக்கை!

Mithra

இந்தியாவில் ஒரு வாரத்தில் 6 மடங்காக கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளதாக மத்திய அரசு  அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு பெரும்ப பாதிப்பை ஏற்படுத்தியது ...

அதிர்ச்சி 29 கோடியை கடந்த உலகளாவிய நோய் தொற்று பாதிப்பு!

Sakthi

சீனா நாட்டில் கடந்த 2019 ஆம் வருடம் கண்டுபிடிக்கப்பட்ட நோய்த்தொற்று தற்சமயம் 221 நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நோய் ...

தலைநகர் சென்னையில் 1000க்கும் மேற்பட்ட தெருக்களில் நோய் தொற்று பாதிப்பு! சென்னை மாநகராட்சி அதிர்ச்சித் தகவல்!

Sakthi

தமிழ் நாட்டில் நாளுக்கு நாள் நோய்த்தொற்று பரவல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது அந்த விதத்தில் மற்ற மாவட்டங்களை விடவும் தலைநகர் சென்னையில் நோய்த்தொற்று பரவல் மின்னல் வேகத்தில் அதிகரித்து ...

தமிழகத்தில்சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்! முதல் நாளில் 3.25 லட்சம் பேருக்கு தடுப்பூசி சுகாதாரத்துறை தகவல்!

Sakthi

நாடு முழுவதும் 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு நோய்தொற்று தடுப்பூசி செலுத்தும் பணியை நேற்று ஆரம்பமானது. இதில் சிறுவர்களுக்கு கோவேக்சின் தடுப்பு ஊசி ...

15 முதல் 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பம்! ஒரே நாளில் 40 லட்சம் பேர் தடுப்பு ஊசி செலுத்தி சாதனை!

Sakthi

புதிய வகை நோய் தொற்று பரவல் அதிகரித்து வருகின்ற சூழ்நிலையில், மத்திய மாநில அரசுகள் நோய்த்தொற்று தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவு படுத்தி இருக்கிறது. இதற்கிடையே 15 ...

கொரோனாவிற்கு சாவுமணி அடிக்கும் தமிழகம்!

Sakthi

நாட்டில் அவ்வப்போது நோய் தொற்று பாதிப்பு ஏறுவதும், இறங்குவதுமாக இருக்கிறது. இருந்தாலும் சிறியதாய் ஒரு ஆறுதல் என்னவென்றால் தினசரி நோய் தொற்று பாதிப்பு 10 ஆயிரத்திற்கும் கீழ் ...