மத்திய அரசின் அதிர்ச்சித்தகவல்! நாட்டில் புதிதாக 2 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு நோய் தொற்று பாதிப்பு!

மத்திய அரசின் அதிர்ச்சித்தகவல்! நாட்டில் புதிதாக 2 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு நோய் தொற்று பாதிப்பு!

நாட்டில் தினசரி நோய் தொற்று பாதிப்பு 3 லட்சத்தை நெருங்கி வருகிறது ஆனாலும் பல்வேறு மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கு வார இறுதி நாட்களில் முழுமையான ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகள் போன்றவற்றை எடுத்து வருகின்றன. இதன் காரணமாக, நோய்களின் தீவிரம் ஒரு காட்டுக்குள் இருந்து வருகிறது. உதாரணமாக, தமிழ்நாட்டில் கடந்த 4 தினங்களாக தினசரி நோய் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. இப்படியான சூழ்நிலையில், நாட்டில் நோய் தொற்று பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் … Read more

முடிவுக்கு வருகிறதா மூன்றாம் அலை! தமிழகத்திற்கு இன்ப அதிர்ச்சி……

முடிவுக்கு வருகிறதா மூன்றாம் அலை! தமிழகத்திற்கு இன்ப அதிர்ச்சி......

தமிழ்நாட்டில் சில தினங்களாக அதிகரித்து கொண்டே வந்த கொரோனா வைரஸ் பாதிப்பு இன்று சற்று குறைந்துள்ளது. சுகாதாரத்துறை வெளியிட்ட இன்றைய அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- இன்று தமிழகத்தில் 1 லட்சத்து 50 ஆயிரத்து 931 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் 29 ஆயிரத்து 976 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை 32 லட்சத்து 24 ஆயிரத்து 236 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக சிகிச்சை பலனின்றி … Read more

உலக அளவில் 26 கோடியை கடந்த நோய்த்தொற்று பரவல்!

உலக அளவில் 26 கோடியை கடந்த நோய்த்தொற்று பரவல்!

சீனாவில் நடந்த 2019 ஆம் வருடம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது ஆனால் தற்சமயம் இந்த நோய்த்தொற்று உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு பரவி மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கி வருகிறது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் மிகப்பெரிய இழப்பை சந்தித்து வருகின்றன. ஏற்கனவே உலக அளவில் பொருளாதாரம் மந்த நிலையில் இருந்த சூழ்நிலைகளில், இந்த நோய் தொற்று காரணமாக, உலக அளவில் பொருளாதாரம் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து இருக்கிறது, ஆகவே உலக நாடுகள் அனைத்தும் … Read more

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கும்! சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பரபரப்புத் தகவல்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கும்! சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பரபரப்புத் தகவல்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுத்துள்ளது. மூன்றாம் அலை தொடங்கிவிட்டதாக வல்லுநர்கள் கூறி வருகின்றனர். தமிழகத்தில் மூன்றாம் அலை தொடங்கிவிட்டதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் அடுத்து வரும் நாட்களில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என கூறினார். குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, … Read more

இந்தியாவில் ஒரு வாரத்தில் 6 மடங்காக உயர்ந்த கொரோனா பாதிப்பு! மத்திய அரசு எச்சரிக்கை!

Corona Patients

இந்தியாவில் ஒரு வாரத்தில் 6 மடங்காக கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளதாக மத்திய அரசு  அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு பெரும்ப பாதிப்பை ஏற்படுத்தியது நிலையில், அதன் உருமாறிய வகைகளும் ஆட்டிப் படைக்கின்றன. டெல்டா வகையும் ஒமைக்ரான் வகையும் மாறிமாறி பரவுவதால் உலக நாடுகள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர். இந்தியாவிலும் இரு வகைகளும் அதிவேகமாக பரவத் தொடங்கியுள்ளது. மத்திய சுகாதாரத்துறையின் இணை செயலாளர் லாவ் அகர்வால் செய்தியாளர்களிடம் பேசிய போது, அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய … Read more

அதிர்ச்சி 29 கோடியை கடந்த உலகளாவிய நோய் தொற்று பாதிப்பு!

அதிர்ச்சி 29 கோடியை கடந்த உலகளாவிய நோய் தொற்று பாதிப்பு!

சீனா நாட்டில் கடந்த 2019 ஆம் வருடம் கண்டுபிடிக்கப்பட்ட நோய்த்தொற்று தற்சமயம் 221 நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நோய் தொற்று பாதிப்பு உலகம் முழுவதும் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து இருக்கிறது. இதனால் உலக நாடுகள் பலவும் சீனாவின் மீது கடும் கோபத்தில் இருக்கிறது, ஐநா சபையில் சீனாவுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில், நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிக … Read more

தலைநகர் சென்னையில் 1000க்கும் மேற்பட்ட தெருக்களில் நோய் தொற்று பாதிப்பு! சென்னை மாநகராட்சி அதிர்ச்சித் தகவல்!

தலைநகர் சென்னையில் 1000க்கும் மேற்பட்ட தெருக்களில் நோய் தொற்று பாதிப்பு! சென்னை மாநகராட்சி அதிர்ச்சித் தகவல்!

தமிழ் நாட்டில் நாளுக்கு நாள் நோய்த்தொற்று பரவல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது அந்த விதத்தில் மற்ற மாவட்டங்களை விடவும் தலைநகர் சென்னையில் நோய்த்தொற்று பரவல் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகின்றது. அதன் அடிப்படையில் நேற்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் ஆயிரத்து 489 பேர் நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இது நேற்று முன்தின பாதிப்பான 876 இலிருந்து ஒரேநாளில் 613 என அதிகரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில், சென்னை மாநகராட்சி சார்பாக நேற்று ஒரு அதிர்ச்சித் தகவல் … Read more

தமிழகத்தில்சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்! முதல் நாளில் 3.25 லட்சம் பேருக்கு தடுப்பூசி சுகாதாரத்துறை தகவல்!

தமிழகத்தில்சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்! முதல் நாளில் 3.25 லட்சம் பேருக்கு தடுப்பூசி சுகாதாரத்துறை தகவல்!

நாடு முழுவதும் 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு நோய்தொற்று தடுப்பூசி செலுத்தும் பணியை நேற்று ஆரம்பமானது. இதில் சிறுவர்களுக்கு கோவேக்சின் தடுப்பு ஊசி செலுத்துவதற்கு திட்டமிட்டு அதற்கான அனுமதியும் வழங்கப்பட்டது. தமிழ்நாட்டிலும் 33 லட்சத்து 46 ஆயிரம் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று சைதாப்பேட்டையில் ஆரம்பித்துவைத்தார். பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டார்கள், சில மாணவர்கள் பெற்றோரிடம் ஒப்புதல் வாங்கிய பின்னர் தடுப்பூசி செய்து … Read more

15 முதல் 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பம்! ஒரே நாளில் 40 லட்சம் பேர் தடுப்பு ஊசி செலுத்தி சாதனை!

15 முதல் 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பம்! ஒரே நாளில் 40 லட்சம் பேர் தடுப்பு ஊசி செலுத்தி சாதனை!

புதிய வகை நோய் தொற்று பரவல் அதிகரித்து வருகின்ற சூழ்நிலையில், மத்திய மாநில அரசுகள் நோய்த்தொற்று தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவு படுத்தி இருக்கிறது. இதற்கிடையே 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கும் ஜனவரி மாதம் 3ம் தேதி அதாவது நேற்று முதல் நோய்த்தொற்று தடுப்பூசி போடப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 25ஆம் தேதி தெரிவித்தார். அதோடு முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி வருகின்ற பத்தாம் தேதி செலுத்தப்படும் என்றும் அவர் … Read more

கொரோனாவிற்கு சாவுமணி அடிக்கும் தமிழகம்!

கொரோனாவிற்கு சாவுமணி அடிக்கும் தமிழகம்!

நாட்டில் அவ்வப்போது நோய் தொற்று பாதிப்பு ஏறுவதும், இறங்குவதுமாக இருக்கிறது. இருந்தாலும் சிறியதாய் ஒரு ஆறுதல் என்னவென்றால் தினசரி நோய் தொற்று பாதிப்பு 10 ஆயிரத்திற்கும் கீழ் இருக்கிறது . அதனடிப்படையில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 5784 பேருக்கு புதிதாக நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. நோய் பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 7 ஆயிரத்து 995 பேர் குணமடைந்து இருக்கின்ற சூழ்நிலையில், 252 பேர் நோய் தொற்று பாதிப்பு பலியாகியிருக்கிறார்கள். நாட்டில் … Read more