3 மாதத்தில் இத்தனை கோடிக்கு வர்த்தகமா? ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
3 மாதத்தில் இத்தனை கோடிக்கு வர்த்தகமா? ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! கொரோனா காலகட்டத்தில் மக்கள் வேலை வாய்ப்பின்றி வீட்டின் உள்ளேயே முடங்கி கிடந்தனர். குறிப்பாக மாத வருமானம் வாங்குபவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். அவர்களைப் போலவே கூலித் தொழிலாளிகளும் பெருமளவு பாதிப்படைந்தனர். தொற்று பாதிப்பு முடிந்து அரசாங்கம் தளர்வுகளை வெளியிட்டது. இந்த தளர்வுகளில் பொதுமக்கள் பலர் கிரெடிட் கார்டு மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் செய்துள்ளனர். இந்த விவரத்தை தற்பொழுது … Read more