முன்னாள் போலீஸ் அதிகாரி வீட்டில் இருந்து 24 உடல்கள் தோண்டி எடுத்தனர்! அதிர்ச்சியில் அதிகாரிகள்!

24 bodies exhumed from former police officer's home! Officers in shock!

முன்னாள் போலீஸ் அதிகாரி வீட்டில் இருந்து 24 உடல்கள் தோண்டி எடுத்தனர்! அதிர்ச்சியில் அதிகாரிகள்! மத்திய அமெரிக்க நாடுகளில் எல் சல்வடோர் என்ற நாடும் அமைந்துள்ளது. இந்த நாட்டில் பல ஆண்டுகளாக பெருமளவில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வந்தது. குறிப்பாக, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இந்த நாட்டில் அதிக அளவில் நடைப்பெற்றது. இங்கு பலர் மர்மமான முறையில் காணாமல் போவதும் அது தொடர்பாக பல வழக்குகள் போலீஸ் நிலையத்தில் நிலுவையிலும் இருந்தது. இந்த நிலையில், அந்நாட்டின் தலைநகர் … Read more

அவ எனக்கு மட்டும் தான்! அடித்துக்கொண்ட இளைஞர்கள்! அதன் பின் நடந்த கொடூரம்!

They are just for me! Beaten youth! The atrocity that followed!

அவ எனக்கு மட்டும் தான்! அடித்துக்கொண்ட இளைஞர்கள்! அதன் பின் நடந்த கொடூரம்! இந்த கடுமையான நாட்களில் எது எதுவோ பலருக்கு பிரச்சனையாக இருக்கிறது.ஆனால் சிலருக்கோ தாம் கொண்டுள்ள ஆசையினால் பிறரை மிக துச்சமாக நினைக்கின்றனர். சுஜித் என்ற நபர் குமரி மாவட்டம் திங்கள் நகரை அடுத்த இரணியல் பகுதியில் வசித்து வருகிறார். திங்கள் நகர் மீன் மார்க்கெட்டில் மீன் வியாபாரம் செய்து வருகிறார். சுஜித், நேற்று தனது செல்போனை பழுது பார்ப்பதற்காக, அதே பகுதியை சேர்ந்த … Read more

சிறுமியை விட்டு வைக்காத சைக்கோ ஆசாமி! பாய்ந்தது போக்சோ!

Psycho Asami who did not leave the girl!

சிறுமியை விட்டு வைக்காத சைக்கோ ஆசாமி! பாய்ந்தது போக்சோ! பெண்களை ஏமாற்றுவதில் கை தேர்ந்தவர்களாகவே எப்போதும் ஆண்களில் ஒரு சிலர் திகழ்கின்றனர்.சிறு வயது முதல் அது அப்படியே அவர்கள் மனதில் ஊற வைக்கப்பட்டிருக்கும் போல. அப்படி ஒரு சம்பவம் சென்னையில் நடந்தேறி உள்ளது.சென்னை தண்டையார் பேட்டயை சேர்ந்த சரத் குமார் வயது(20)மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகிறான். அதே பகுதியை சேர்ந்த சிறுமி சங்கீதா(வயது16)(பெயர் மாற்றப்பட்டது) என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.அது கால போக்கில் காதலாக … Read more

ஆசைக்கு இணங்க மறுத்த மனைவி! கணவன் செய்த வெறிச்செயல்!

The wife who refused to comply with the wish! Husband's hysteria!

ஆசைக்கு இணங்க மறுத்த மனைவி! கணவன் செய்த வெறிச்செயல்! கடந்த சில வருடங்களாக கணவன் சந்தேகத்தினால் மனைவியை கொலை செய்வதும், மனைவி சில காரணங்களால் கணவனை கொலை செய்வதும் நடந்தேறி வருகிறது. அதே போல் மனைவியை சந்தேகமடைந்த கணவன் ஒருவர் விவரிக்கிறார்.கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் வயது 37.இவரது மனைவி உமா வயது 35 இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த வாரம் கணவன் மனைவியை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் … Read more

எனக்கு 70 உனக்கு 19! குடும்பம் நடத்தலாம் வா என கர்ப்பமாக்கிய சம்பவம்!

I have 70 and you have 19! Pregnancy incident as the family can hold!

எனக்கு 70 உனக்கு 19! குடும்பம் நடத்தலாம் வா என கர்ப்பமாக்கிய சம்பவம்! பெண்களின் முன்னேற்றத்தை குறைக்கும் வகையில் பல்வேறு விஷயங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது, என்பதை நாமும் பார்த்துக் கொண்டே வருகிறோம்.என்ன தான் பெண்கள் அனைத்து துறைகளிலும் முன்னேறி வந்தாலும் ஆண்கள் அவர்களை கிள்ளு கீரையாகவும், அவர்களுக்கு தேவைப்படும் பொழுது உபயோகிக்க பயன்படும் ஒரு பொருளாக மட்டுமே சில பேர் பார்க்கின்றனர். சென்னையில் புது வண்ணார பேட்டையை சேர்ந்த புச்சம்மாள் தெருவை சேர்ந்த பன்னீர் செல்வம் … Read more

மனைவியை கண்டித்த கணவன்! எரித்துக் கொன்ற சோகம்!

fire-dead

மனைவியை கண்டித்த கணவன்! எரித்துக் கொன்ற சோகம்! ஆலந்தூரில் மடிப்பாக்கம் பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் பாண்டி.இவர் துணி இஸ்திரி போடும் பணி செய்து வருகிறார்.இவரது மனைவி பார்வதிக்கு(34), வேறு ஒரு நபருடன் தவறான தொடர்பு இருந்ததாக பாண்டிக்கு தெரியவந்துள்ளது. பல முறை பாண்டி தன் மனைவியை கண்டித்தும், மனைவி கணவன் சொல் கேட்காமல் அந்த நபருடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.அடிக்கடி அந்த நபருடன் வெளியே சென்று வருவதாகவும் இருந்துள்ளார். இந்நிலையில் இந்த விசயத்திற்காக கணவன் மனைவி … Read more

சொந்த காதலியை 25 பேர் கற்பழிப்பதை பார்த்து ரசித்த காதலன்! கொடூரத்தின் உச்ச கட்டம்!

The boyfriend who enjoyed watching his own girlfriend being raped by 25 people! The climax of the atrocity!

சொந்த காதலியை 25 பேர் கற்பழிப்பதை பார்த்து ரசித்த காதலன்! கொடூரத்தின் உச்ச கட்டம்! பெண்களுக்கு எங்கு தான் நிம்மதி என்று தெரியவில்லை.யாரை நம்புவது என்று தெரியாமல் பெண்பிள்ளைகள் பல சிரமங்களுக்கு ஆளாகிறார்கள்.யுலகம் போகும் போக்கில் யாரையும் நம்ப முடியாமல் தவித்து போகிறார்கள். உலகில் நடக்கும் அநியாயங்களில் 90 சதவிகிதம் பெண்களுக்கும், சிறு பிள்ளைகளுக்கும் எதிராகவே நடக்கின்றது.இதில் என்ன சிறப்பு என்றால் நாம் நம்பும் மனிதர்கள் தான் இந்த குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதே போல் ஒரு … Read more

எங்கும் பெண்களை விட்டு வைப்பதில்லை! இது என்ன காலக் கொடுமை? எங்குதான் நிம்மதி!

Never leave women anywhere! What kind of cruelty is this? Where is the peace!

எங்கும் பெண்களை விட்டு வைப்பதில்லை! இது என்ன காலக் கொடுமை? எங்குதான் நிம்மதி! எந்த காலத்திலும் பெண்கள் நிம்மதியாக இருக்க முடியும் என்று தெரியவில்லை.ஒரு கால கட்டத்தில் பெண்களை வீட்டிற்குள் வைத்து வெளியே அனுப்பாமல் இருந்தனர். காலப்போக்கில் பெண்கள் பலர் அவர்களின் விடுதலைக்கு பாடுபட்டு சம உரிமைக்காக போராடி, பல இன்னல்களை சந்தித்து பெண்கள் வெளியே சுதந்திரமாக போய் வருகின்றனர். என்ன ஆனாலும் சரி பெண்கள் தானே என்ற எண்ணம் அனைத்து மக்களிடமும் வெளிப்படையாகவே இருக்கிறது.ஒரு வீட்டில் … Read more

தங்கத்திற்காக கொலை!கூட்டாளிகள்  அதிரடி கைது!

Murder for gold! Allies arrested in action!

தங்கத்திற்காக கொலை!கூட்டாளிகள்  அதிரடி கைது! திருச்சியில் புத்தூர் மதுரை வீரன் சுவாமி கோவில் தெருவை சேர்த்தவர் மார்டீன் ஜெயராஜ் (42) வயதான இவர் கரூர் பைபாஸ் ரோட்டில் ஒரு பிரபலமான நகை கடையில் ஆறு வருடங்களாக கொள்முதல் பிரிவில் வேலை செய்து வருகிறார் என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் இவர் குரோம்பேட்டையில் உள்ள ஒரு நகைக்கடையில் நகைகள் வாங்க வாடகை காரின் மூலம் சென்றார்.சென்னையில் அந்த நகைக்கடையில் மார்டீன் ஜெயராஜ் 1 கிலோ 598 … Read more

கல்யாணம் வேண்டாம்! நகை மட்டும் வேண்டும்! அனைவருக்கும் திகைப்பு

Do not get married! Need jewelry only! Everyone was stunned

கல்யாணம் வேண்டாம்! நகை மட்டும் வேண்டும்! அனைவருக்கும் திகைப்பு கொரோனா கால கட்டத்தில் கூட்டம் சேர கூடாது எனவும்,ஐம்பது சதவிகித மக்கள் மட்டுமே பங்கேற்கலாம் எனவும் அரசு அறிவித்தது.கூட்டம் சேராமல் இருப்பது கொரோனா பரவலை தடுக்கும் என அனைத்து அரசுகளும் பின்பற்றி வருகின்றன. இதை பயன்படுத்தி அனைத்து தர மக்களும் மிகவும் எளிமையாக மற்றும் நெருங்கிய உறவினர்களை மட்டும் அழைத்து பணத்தை மிச்சப்படுத்தினர் .அதே போல் இந்த கொரோனா கால கட்டத்தில் பல வருத்தங்களும், சில ருசிகரமான … Read more