சீனாவின் 20 பொருட்கள் மீதான சுங்கவரியை அதிகரித்தது மத்திய அரசு !

சீனாவின் 20 பொருட்கள் மீதான சுங்கவரியை அதிகரித்தது மத்திய அரசு !

கடந்த மே மாதம் இந்திய-சீன எல்லைப் பகுதியான லடாக்கில் இந்திய ராணுவத்திற்கும்,சீன ராணுவத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டது.இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிறைந்த சூழல் நிலவி வந்தது.இந்நிலையில் ஜூன் 15 ஆம் தேதி நடைப்பெற்ற மோதலில் இந்திய ராணுவத்தினர் 20 பேர் சீன ராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். இந்த நிகழ்வானது இந்தியா – சீனா இடையே போர் உருவாகும் சூழலை ஏற்படுத்தியது.இதன் எதிரொலியாக சீனாவிற்கு எதிராக இந்தியர்கள் சமூகவலைதளங்களில் சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும்,தடை செய்ய வேண்டும் என்று … Read more