சைபர் தாக்குதல் எச்சரிக்கை!! பயண விவரம் இனி தேவையில்லை!!
சைபர் தாக்குதல் எச்சரிக்கை!! பயண விவரம் இனி தேவையில்லை!! தற்போது உள்ள காலகட்டத்தில் உலகமெங்கும் சைபர் குற்றம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மக்கள் அனைவரும் அவர்களின் விவரங்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றார்கள். மேலும் சைபர் தாக்குதல், மக்கள் சமூக வலைத்தளத்தில் வெளியிடும் தகவல் காரணமாகவே நடைபெறுகிறது. இதனால் ஆன்லைனில் நடைபெறும் சைபர் குற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது மட்டுமின்றி பெண்களின் மீதும் சைபர் குற்றமும் அதிகம் நடத்துக்கொண்டே வருகிறது. இணையத்தில் ஒவ்வொறு … Read more