கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம்! தேசிய புலனாய்வு முகமையின் விசாரணைக்கு மறைமுகமாக எதிர்ப்பு தெரிவிக்கும் ஜவாஹிருல்லா காரணம் இதுதானா?

கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம்! தேசிய புலனாய்வு முகமையின் விசாரணைக்கு மறைமுகமாக எதிர்ப்பு தெரிவிக்கும் ஜவாஹிருல்லா காரணம் இதுதானா?

சமீபத்தில் கோவை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கிய சம்பவம் கோவையில் உக்கடம் பகுதியில் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவம். இந்த சம்பவம் எதற்காக நிகழ்த்தப்பட்டது, ஏன் நிகழ்ந்தது? என்று யோசிப்பதற்குள் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று விட்டனர். அதாவது இந்த கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்ற போது அதில் அந்த காரில் இருந்த ஒரு நபர் உயிரிழந்தார். அந்த நபர் தேசிய புலனாய்வு முகமையால் விசாரிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தார் என்றும் சொல்லப்படுகிறது. … Read more

கோவை கார் விபத்தில் உயிரிழந்தவர் கேட்ட மன்னிப்பு! “போலீசார் ஏன் மவுனம்” பாஜக  அண்ணாமலை கேள்வி??

The person who died in the Coimbatore car accident apologized! "Why police silence" BJP Annamalai question??

கோவை கார் விபத்தில் உயிரிழந்தவர் கேட்ட மன்னிப்பு! “போலீசார் ஏன் மவுனம்” பாஜக  அண்ணாமலை கேள்வி?? நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.தீபாவளிக்கு முந்தைய நாளே அனைவரும் தயாராகி வந்தனர்.இந்நிலையில் கோவையில் உக்கடம் என்ற பகுதியில் பெரும் அசம்பாவிதம் ஒன்று நடந்தது.அதில் கார் ஒன்று வெடித்து சிதறியது.அந்த  காரில் இருந்த ஒருவர் உயிரிழந்தார். மேலும் அந்த சம்பவம் குறித்து போலீசார் சோதனை மேற்கொண்டனர்.அந்த சோதனையில் காரை சுற்றி சிறு ஆணிகள் ,இரும்பு குண்டுகள் இருந்தது.அதனையடுத்து டிஜிபி … Read more