மக்களே உஷார் நாளை முதல் அனைத்திலும் மாற்றம்!! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!

People beware everything will change from tomorrow!! Shocking information that came out!!

மக்களே உஷார் நாளை முதல் அனைத்திலும் மாற்றம்!! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!! அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை  மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.  மேலும் தக்காளி, சின்ன வெங்காயம்,  அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் போன்ற அத்தியாவசிய பொருட்களின்  விலை நாளுக்கு நாள் சற்று அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இதற்கு தமிழக அரசு பல்வேறு ஆலோசனை … Read more

LPG சிலிண்டர்களில் கியூ ஆர் கோட்! இனி ஒருவரும் தப்ப முடியாது!

QR code on LPG cylinders! No one can escape anymore!

LPG சிலிண்டர்களில் கியூ ஆர் கோட்! இனி ஒருவரும் தப்ப முடியாது! எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பினர் பெட்ரோல் ,டிசல் விலையை மாற்றி அமைப்பதை போல் சிலிண்டர் விலை நிலவரத்தை மாதம் ஒரு முறை மாற்றி அமைத்து வருகின்றனர்.அந்த வகையில் நவம்பர் மாதத்திற்கான சிலிண்டர் விலை நவம்பர் ஒன்றாம் தேதி மாற்றி அமைக்கப்பட்டது. அதன்படி வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ116 குறைந்துள்ளது.சென்னையில் 19 கிலோ எடை உள்ள வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ 1893 க்கு … Read more

அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! ஆண்டுக்கு இரண்டு சிலிண்டர் இலவசம்!

Action announcement issued by the government! Two cylinders free per year!

அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! ஆண்டுக்கு இரண்டு சிலிண்டர் இலவசம்! குஜராத் அரசானது மக்களுக்கு எண்ணற்ற பலன்களை அளித்து வருகின்றது.அந்த வகையில் ரேஷனில் மலிவு விலையில் பொருட்கள் போன்றவைகளும் இதில் அடங்கும். மேலும் குஜராத் அரசிற்கு உட்பட பகுதிகளில் சுமார் 38 லட்சம் இல்லத்தரசிகள் உள்ளனர்.அவர்களை நினைவில் கொண்டு அம்மாநில அரசு ஒரு முடிவு எடுத்துள்ளது. பொது மக்கள்  ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் பணம் செலுத்தப்படும் அந்த பணமானது சுமார் ரூ1,700 கோடி ஆகும்.பிரதம மந்திரி உஜ்வாலா … Read more

ரேஷன் கடைகளில் அமலுக்கு வரும் புதிய திட்டம்! மகிழ்ச்சியில் மக்கள்!

a-new-plan-to-be-implemented-in-ration-shops-happy-people

ரேஷன் கடைகளில் அமலுக்கு வரும் புதிய திட்டம்! மகிழ்ச்சியில் மக்கள்! கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த அறிவிப்பில் குறிப்பிட்ட நியாயவிலை கடைகளில் மட்டும் சிலிண்டர் விற்பனை அமல் படுத்தப்படுவதாகவும் கூறினார். ஒவ்வொரு மாவட்டங்களிலும் பத்து நியாவிலை கடைகள் உள்ளன. அவைகளை மாதிரி நியாயவிலை கடைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார். இதனைத்தொடர்ந்து  திட்டமிட்ட படி தமிழகத்தில்  குறிப்பிட்ட நியாயவிலை கடைகளில் ஐந்து கிலோ மற்றும் இரண்டு கிலோ எடையுள்ள … Read more