TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – விண்ணப்பதாரர் கவனத்திற்கு!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இப்பொழுது RIMC தேர்வுகள் மறுபடியும் இரண்டாவது தடவை ஒத்திவைக்கப்படுவதாக ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. விண்ணப்பதார்கள்/ பதிவாளர்கள் அனைவரும் கவனத்திற்கு கொண்டு சென்று பின்பற்றி கொள்ளுமாறு அறிவித்துள்ளது. ஆனால் சமீபத்தில் ஊரடங்கு தளர்வுகளுடன் தற்போது ஜூன் 21 ஆம் தேதி வரை நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த காலகட்டத்தில் நடத்த முன்னதாகவே தீர்மானிக்கப்பட்ட தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது ஊரடங்கு முடியும் நிலையில் அறிவிப்புகள் வெளியாகி … Read more