மகளின் பையில் காத்திருந்த அதிர்ச்சி! கோபத்தில் பெற்றோர் செய்த கொடூர செயல்! 

மகளின் பையில் காத்திருந்த அதிர்ச்சி! கோபத்தில் பெற்றோர் செய்த கொடூர செயல்!  மகளின் பையில் கர்ப்பத்தை கண்டுபிடிக்கும் கிட் இருந்ததால் பெற்றோர் செய்த கொடூர காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேசத்தில் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், கவுசம்பி அருகிலுள்ள அலம்பாத் என்ற கிராமத்தை சேர்ந்தவர் நரேஷ். இவர் தன்னுடைய 21 வயது மகளைக் காணவில்லை என்று கூறி போலீசில் புகார் அளித்திருந்தார். போலீசார் அது குறித்து விசாரித்து தேடுதல் வேட்டை தொடங்கிய … Read more