பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை பெற இனி அழைய தேவையில்லை!  அமைச்சர்  வெளிட்ட முக்கிய  தகவல்!

No need to call anymore to get birth and death certificates! Important information released by the Minister!

பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை பெற இனி அழைய தேவையில்லை!  அமைச்சர்  வெளிட்ட முக்கிய  தகவல்! இந்தியாவின் உள்ள ஒவ்வொரு குடிமக்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவுசெய்ய வேண்டும்.தமிழ்நாடு அரசு பிறப்பு மற்றும் இறப்பு விதி 1.1.2000 முதல் பிரிவு 30 ன் படி பிறப்பு மற்றும் இறப்புகளை 21 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும்.பிறப்பு மற்றும் இறப்புகளை 21 நாட்களுக்கு மேல் ,ஓராண்டிற்குள் பதிவு செய்வதற்கு கால தாமதம் ஏற்ப்பட்டால் பதிவு … Read more

இறப்பு சான்றிதழ் வாங்க முடியாமல் மக்கள் அவதி! மருத்துவமனைகளின் அலட்சியம் காரணமா??

சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் இறந்தவர்களின் விபரங்களை மாநகராட்சியிடம் ஒப்படைக்க வில்லை என இறப்பு சான்றிதழ் தர முடியவில்லை என குற்றம் சாடியுள்ளது. அதனால் பொதுமக்கள் இறப்பு சான்றிதழ் பெற முடியாமல் தவித்து வருகின்றனர். சாதாரனமாக சென்னையில் வீட்டில் இறப்பு ஏற்பட்டால் மாநகராட்சிக்கு அறிவித்து, மயான இடங்களில் தரும் சான்றிதழை சமர்பித்து இறப்பு சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம். மருத்துவமனையில் இறப்பு ஏற்பட்டால் இறந்தோர் விபரங்களை அந்த மருத்துவமனை மாநகராட்சியின் இணையத்தில் பதிவு செய்யும். அதன்பின் மாநகராட்சி இறப்பு சான்றிதழை … Read more