ஆகஸ்ட் 1 முதல்.,ATM பரிவர்த்தனை கட்டணம்!! மக்களுக்கு அதிர்ச்சி தகவல்!!

ஆகஸ்ட் 1 முதல்.,ATM பரிவர்த்தனை கட்டணம்!! மக்களுக்கு அதிர்ச்சி தகவல்!!

ஆகஸ்ட் 1 முதல்.,ATM பரிவர்த்தனை கட்டணம்: ரிசர்வ் வங்கி ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் இந்தியாவில் ஏடிஎம் இயந்திரங்களை பணபரிவர்த்தனை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்து உள்ளது. மேலும், பொதுவாக ஏடிஎம்மில் ஒரு வங்கியின் வாடிக்கையாளர் அதே வங்கியின் ஏடிஎம் வழியாக பணப் பரிவர்த்தனையை செய்வதற்கு 5 முறையும் மற்றும் மற்ற வங்கி ஏடிஎம்களில் மூன்று முறையும் இலவசமாக பணம் எடுத்துக்கொள்ளலாம் என்று முன்பு இருந்தது. இதனை தாண்டி பணம் எடுக்கும் பொழுது ஒவ்வொரு முறையும் … Read more