வயிற்று வலியால் தூக்கிட்டு தற்கொலை செய்த மாணவி !!

தர்மபுரி அருகே வயிற்றுவலி காரணமாக பத்தாம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தின் அருகில் உள்ள பெரிய பூலாம்பட்டி பகுதியை சேர்ந்த துரை என்பவரின், மகள் கீர்த்தி அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வருவது வழக்கமாக ஒன்றாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில் , நேற்று முன்தினம் பெற்றோர் வேலைக்கு சென்று இருந்த நிலையில், … Read more