தமிழகத்திற்கு ஏன் காவிரி தண்ணீர்?  எதிர்ப்பு தெரிவித்த கர்நாடக முன்னாள் முதலமைச்சர்கள்!!

  தமிழகத்திற்கு ஏன் காவிரி தண்ணீர்?  எதிர்ப்பு தெரிவித்த கர்நாடக முன்னாள் முதலமைச்சர்கள்!!   தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதற்கு கர்நாடக மாநிலம் முன்னாள் முதலமைச்சர்கள் இருவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.   காவிரியில் இருந்து தமிழருக்கு தேவையான நீர் நீரை திறந்து விட வேண்டும் என பல ஆண்டுகளாக பல்வேறு கட்டங்களாக தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.   கடந்த ஜீன் 12-ல் காவிரி அணியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இருப்பினும் இது … Read more

காவிரி நீர் கிடைப்பதில் புதிய சிக்கல் :! தண்ணீர் கிடைக்குமா என்ன எதிர்பார்ப்பில் டெல்டா விவசாயிகள் ??

கர்நாடக மாநிலத்தில் நடப்பாண்டில் அதிக அளவு கரும்பு சாகுபடி செய்துள்ளதால் , தமிழகத்துக்கு வர வேண்டிய தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக டெல்டா பாசன விவசாயிகள் தெரிவிக்கின்றன. கர்நாடக அரசு காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் 177 டி.எம்.சி தண்ணீரை மாதம் வாரியாக கணக்கிட்டு திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி ஜூன் மாதம் 9.19 டி.எம்.சி, ஜூலை மாதம் 31.34 , ஆகஸ்ட் 46, செப். 36.76, ஆக். … Read more

நெல் ஈரப்பதம் குறித்து ஆய்வு நடத்த மத்திய குழுவினர் டெல்டா பகுதிக்கு வருகை !!

வரும் ஆகஸ்ட் 24-ஆம் தேதி (நாளை) மத்திய குழுவினர், டெல்டா மாவட்டங்களில் அறுவடை செய்யும் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு நடத்த வர உள்ளதாக தமிழ்நாடு நுகர்பொருள் வணிபக் கழக நிர்வாக இயக்குனரான சுதாதேவி தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை 2.65 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 2003-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு நுகர்பொருள் கழகத்தின் மூலம் நேரடி கொள்முதல் நிலையத்தில் இருந்து … Read more

மேட்டூர் அணையின் நீர்வரத்து தொடர்ந்து மூன்று நாட்களாக அதிகரிப்பு !!

கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு கடந்த மூன்று நாக்களாக நீரின் அளவு அதிகரித்து வருகிறது. மேட்டூர் அணை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து மூன்று நாட்களாக அதிகரித்து வருகிறது .   இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 98.50 அடியாக அதிகரித்துள்ளது. கடந்த மூன்று நாட்களாக மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக தொடர்ந்து அதிகரித்து வருவதாக  … Read more

மீண்டும் கர்நாடக அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு !!

கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடக அணையிலிருந்து காவிரி பகுதிக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, அணையின் பாதுகாப்புக்காக அணையில் இருந்து நீரை அதிகமாக திறந்து விடுவது வழக்கமான ஒன்றாகும் . முக்கியமாக கபினி மற்றும் கிருஷ்ணசாகர் அணையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு … Read more