மக்கள் கவனத்திற்கு.. அச்சுறுத்தும் டெங்கு!! ஆயிரம் இடங்களில் காய்ச்சல் முகாம்!!
மக்கள் கவனத்திற்கு.. அச்சுறுத்தும் டெங்கு!! ஆயிரம் இடங்களில் காய்ச்சல் முகாம்!! அனைவரையும் ஆட்டி படைத்து வரும் டெங்கு காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தொடர் மழை காரணமாக டெங்கு கொசு அதிகளவில் உற்பத்தியாகி வருகிறது.தேங்கி நிற்கும் தண்ணீரில் அதிகளவு கொசுப்புழுக்கள் உருவாகி வரும் நிலையில் அதை அப்புறப்படுத்தாமல் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வரும் மாநகராட்சியால் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. செப்டம்பர் மாதம் மட்டும் 200க்கும் மேற்பட்டோர் டெங்கு பாதிப்பிற்கு ஆளாகி … Read more