திருவண்ணாமலை கிரிவலம்!! லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்!!
திருவண்ணாமலை கிரிவலம்!! லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்!! திருவண்ணாமலை என்று சொன்னாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது அருணாசலேஸ்வரர் கோவில் தான். இங்கு ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் கிரிவலம் வருவது வழக்கம். அந்த வகையில், இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று அதிகாலை 3.20 அளவில் தொடங்கி இன்று அதிகாலை ஒரு மணி அளவில் முடிவடைந்து இருக்கிறது. நேற்று முதல் திருவண்ணமலையில் சுமார் பதிமூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இங்கு கிரிவலம் சென்றடைந்தைனர். கிரிவலத்திற்கான பாதை மொத்தம் … Read more