மேல் முறையீடு செய்த முன்னாள் அமைச்சர்! செத்த குதிரையின் மீது சவுக்கடி தேவையா?
மேல் முறையீடு செய்த முன்னாள் அமைச்சர்! செத்த குதிரையின் மீது சவுக்கடி தேவையா? அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த 2011 முதல் 13 ஆம் ஆண்டு வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஐகோர்ட் மதுரை கிளையில் தல்லாகுலத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், அமைச்சர் … Read more