கட்டிடத்தின் மேல் சண்டையிட்டு விளையாடிய குரங்குகள்… அதிர்வு தாங்காமல் இடிந்த கட்டிடம்… 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு…

கட்டிடத்தின் மேல் சண்டையிட்டு விளையாடிய குரங்குகள்... அதிர்வு தாங்காமல் இடிந்த கட்டிடம்... 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு...

  கட்டிடத்தின் மேல் சண்டையிட்டு விளையாடிய குரங்குகள்… அதிர்வு தாங்காமல் இடிந்த கட்டிடம்… 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு…   உத்திரப் பிரதேசம் மாநிலம் மதுரா கோவில் அருகே கட்டிடத்தின் மேல் பகுதியில் குரங்குகள் சண்டையிட்டு விளையாடியதில் அதிர்வு தாங்காமல் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் இடுபாடுகளில் சிக்கி பரிதாபமாக 5 பேர் பலியாகி உள்ளனர். பலியான 5 பேருக்கு நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.   உத்திரப் பிரதேச மாநிலம் மதுராவில் விருந்தாவன் கோட்வாலி பகுதியில் விஷ்ணு … Read more

சார்ஜர் வயரை வாயில் வைத்த குழந்தை… மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழப்பு!!

சார்ஜர் வயரை வாயில் வைத்த குழந்தை... மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழப்பு!!

சார்ஜர் வயரை வாயில் வைத்த குழந்தை… மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழப்பு.. செல்போன் சார்ஜர் வயரை வாயில் வைத்த குழந்தை மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் உத்தரகன்னடா மாவட்டத்தின் கார்வார் பகுதியில் வசித்து வருபவர் சந்தோஷ். இவரது மனைவி சஞ்சனா. இவர்களுக்கு 8 மாதத்தில் குழந்தை உள்ளது. அந்த குழந்தைக்கு சானித்யா என்று பெயர் வைத்து சந்தோஷ்-சஞ்சனா தம்பதி குழந்தையை வளர்த்து வந்தனர். இந்நிலையில் நேற்று செல்போனை சார்ஜரில் போட்டு … Read more