நொடியில் ரயில்வே பாலம் உடைந்து  தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட பகீர் சம்பவம் !..

Bagheer incident in which the railway bridge broke and was washed away in the water!..

நொடியில் ரயில்வே பாலம் உடைந்து  தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட பகீர் சம்பவம் !.. உலக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளிலும், மாநிலங்களில் பருவமழை காரணமாக விடாது கனமழை பெய்து வருகிறது.இந்த மழை வெள்ளக்காடாக மாறியது.அந்த வகையில் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் தற்போது கனமழை மிக தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக அந்த மாநிலங்களில் திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டு கனமழை காரணமாக  வெள்ளபாதிப்பு ஏற்பட்டது.மேலும் சில பகுதியில் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்படுகிறது. இந்நிலையில் இமாச்சல பிரதேசத்தில் பெய்து வரும் … Read more

இந்த நான்கு நாட்கள் கண்டிப்பாக அங்கு செல்லவே வேண்டாம்! பேரிடர் மேலாண்மை ஆணையம் சொன்ன எச்சரிக்கை தகவல்!

Definitely never go there these four days! Warning information issued by the Disaster Management Authority!

இந்த நான்கு நாட்கள் கண்டிப்பாக அங்கு செல்லவே வேண்டாம்! பேரிடர் மேலாண்மை ஆணையம் சொன்ன எச்சரிக்கை தகவல்! தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதன் காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வரும் 13, 14, 15, 16 ஆகிய தேதிகளில் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் காரணமாக நீலகிரிக்கு செல்லும் மலைப்பாதைகளில் கனமழை,  … Read more