நீதிமன்றம் உத்தரவை நிறைவேற்றாத தாசில்தாருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

நீதிமன்றம் உத்தரவை நிறைவேற்றாத தாசில்தாருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு உயர்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திக்கேயன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரிய வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. நீதிமன்றம் உத்தரவை நிறைவேற்றாத அம்பாசமுத்திரம் தாசில்தாருக்கு 10ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது. நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் முறையாக பின்பற்றுவதில்லை அதிகாரிகளுக்கு நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றுவது … Read more