District News

சேலம் முருகேசன் விவகாரத்தில் மற்ற காவலர்களை கைது செய்யுங்கள்! தொல் திருமாவளவன் பேச்சு!

Kowsalya

சேலம் மளிகை கடைக்காரர் முருகேசன் போலீசார் அடித்து கொல்லப்பட்ட சம்பவத்தில் முருகேசனை அடித்துக் கொன்ற உதவி காவலர் பெரியசாமியை சிறைப்படுத்தி இருப்பது பாராட்டுக்குரியது. மற்ற காவலர்கள் கைது ...

முருகேசன் குடும்பத்திற்கு முதல்வர் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி!

Kowsalya

சேலம் மாவட்டத்தில் காவல் அதிகாரி பெரியசாமி தாக்கியதில் உயிரிழந்துள்ள விவசாயி முருகேசன் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்து மு க ஸ்டாலின் அறிக்கை ஒன்றை ...

மாற்றுத்திறனாளியை ஏமாற்றிய ரேஷன் கடை விற்பனையாளர்! ஆன்லைனில் பார்த்ததும் அம்பலமான உண்மை!

Kowsalya

சேலம் மாவட்டத்தில் உனக்கு ரேஷன் கார்டு வரவில்லை என கூறி மாற்று திறனாளியை அலைக்கழித்து இரண்டு வருடமாக அவருக்கு வரும் அனைத்து பொருட்களையும் ஏமாற்றி விழுங்கிய சம்பவம்தான் ...

மாநகராட்சியின் சிறப்பான முயற்சி! மக்கள் ஆதரவு!

Kowsalya

கொரானா பல்வேறு விதமாக பரவி வருகின்றது. அவரவர் உடல்நிலைக்கு ஏற்றவாறு உடலில் பிரச்சனைகளை உண்டு பண்ணுகிறது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக உள்ளவர்களும் உண்டு. தனிமையில் வீட்டில் இருப்பவர்களும் ...

மாற்றுத்திறனாளி என கூட பாராமல் அடித்த இளைஞர்கள்! சேலத்தில் பரபரப்பு!

Kowsalya

சேலம் மாவட்டம் A.V.R ரவுண்டானா என்ற பகுதியில் குடிபோதையில் இரண்டு வாலிபர்கள் மாற்றுத்திறனாளி ஒருவரை அடித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   சேலம் மாவட்டத்தில் உள்ள ...

“அவனுக்கு பேய் பிடித்து இருக்கு” 7 வயது சிறுவன் பரிதாபம்!

Kowsalya

7 வயது சிறுவனுக்கு பேய் பிடித்துள்ளதாக சொல்லி தாய் உள்ளிட்ட மூன்று பெண்கள் அந்த சிறுவனை அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் ...

அரசு உத்தரவை மீறிய அதிமுக எம்எல்ஏ! சேலத்தில் போலீசாருடன் வாக்குவாதம்!

Kowsalya

சேலம் மாவட்டத்தில் அரசின் உத்தரவையும் மீறி வீட்டு உபயோகப் பொருள் வாங்க வேண்டும் என்று கடையைத் திறக்கச் சொல்லி பொருட்கள் வாங்க மனைவியுடன் வந்த அதிமுக எம்எல்ஏ ...

“நண்பா! நீ போராட வேண்டியது கொரோனா கூட அல்ல! மனைவி பொன்னரசி உடன்.. பேனரில் அசத்திய இளைஞர்கள்!

Kowsalya

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இளைஞர்கள் இணைந்து தனது நண்பனின் திருமணத்திற்கு அடித்த பேனர் ஒன்றை பார்த்து ஊரே சிரித்து உள்ளது. இதை இணையதளத்தில் மிகவும் பரவலாக கவனத்தை ஈர்த்து ...

இன்னும் 1 மணி நேரம் தான் கரெண்ட் இருக்கும்! சென்னை மக்களே ! இந்த பகுதியில் மின்வெட்டு!

Kowsalya

ஜூன் 19 ஆம் தேதியிலிருந்து மின் பராமரிப்பு பணிகள் தொடங்க உள்ளதால் ஓரிரு பகுதிகளில் மின்வெட்டு ஏற்படும் அதுவும் மூன்று மணி நேரத்திற்கு மின்வெட்டு ஏற்படும் என்று ...

ஜூன் 21-ஆம் தேதி முதல் நகர பேருந்துகள் இயங்கும்- அரசு அறிவிப்பு!

Kowsalya

வருகிற ஜூன் 21 ஆம் தேதியில் இருந்து நகரப் பேருந்துகள் இயக்க திட்டமிட்டு இருப்பதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்றின் தாக்கமாக தீவிர ஊரடங்கு போடப்பட்டிருந்த ...