District News

நீ இல்லா உலகில் நானும் இருக்க மாட்டேன்! கணவன் மனைவி இருவரும்!

Kowsalya

காஞ்சிபுரம் அருகே இரவில் தூங்கிக்கொண்டிருந்த கணவர் திடீரென்று முழித்து பார்த்தபொழுது மனைவி சடலமாக இறந்து கிடப்பதை பார்த்து தானும் தூக்கு போட்டு இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...

Swiggy நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Kowsalya

பிரபல நிறுவனமான Swiggy நிறுவனம் பகுதிநேர மற்றும் முழு நேர பணிக்கான காலியிடங்களை அறிவித்துள்ளது. விருப்பமும் தகுதியும் உடையவர்கள் நேரில் சென்று நேர்காணலில் கலந்து கொண்டு தங்களது ...

நீ தந்தால் தான் இங்கிருந்து போவேன்! காதலால் நேர்ந்த பெரும் சோகம்!

Kowsalya

சேலம் மாவட்டத்தில் பெண் ஒருவர் தனது கணவன் வீட்டின் முன்னால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் கொங்கணாபுரம் என்ற பகுதியில் வாழ்ந்து ...

தந்தையும் மகனும் சேர்ந்து குடி! கடைசியில் தந்தைக்கு நேர்ந்த பரிதாபம்!

Kowsalya

மதுரை அருகே தந்தையும் மகனும் ஒன்றாக மது குடித்துவிட்டு பிறகு நடந்த தகராறில் தந்தையை மகன் கொன்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள ...

13 வயது சிறுமியை மட்டுமல்ல! அவரது தாயையும் சேர்த்து ஏமாற்றிய மர்ம நபர்!

Kowsalya

விருதுநகர் மாவட்டத்தில் தாயும் மகளும் நகையைத் திருப்ப சென்ற இடத்தில் குறைவான வட்டியை கட்டி உங்கள் நகையை திருப்பி தருகிறேன் என்று கூறி 2 லட்சத்திற்கும் மேல் ...

திருமணமாகாத ஆண்களுக்கு Indian Air force-ல் வேலை! 12 வகுப்பு படித்திருந்தால் போதும்!

Kowsalya

Indian Air force நிறுவனம் திருமணமாகாத ஆண் களுக்கான வேலையை வாய்ப்பை தர முடிவு செய்துள்ளது. இந்த பணியை பெற அவர்கள் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி சேர்ந்தவர்களாக ...

நம்புங்க! நான் ஒரு டாக்டர் என்று சொன்ன திருநங்கை! அதிரடியாக முடிவெடுத்த ஆய்வாளர்!

Kowsalya

மதுரை மாவட்டத்தில் ரோடு ரோடாக பிச்சை எடுத்த திருநங்கை டாக்டர் என தெரிந்ததும் தனது சொந்த செலவில் கிளினிக்கை அமைத்துக் கொடுத்த ஆய்வாளர் கவிதா அவர்களின் செயல் ...

சொந்த அண்ணனே தங்கையை கொன்ற சம்பவம்! எதற்காக?

Kowsalya

எந்த நேரமும் செல்போனில் பேசியபடி இருந்ததால் கூட பிறந்த தங்கையை அண்ணனே கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாளையங்கோட்டை பகுதியில் உள்ள இலந்தைகுளம் ...

இதற்கெல்லாமா விஷம் குடிப்பாங்க! 16 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு

Kowsalya

அக்கா செல்போன் தரவில்லை என்பதால் மனமுடைந்து விஷம் குடித்து உயிரிழந்த 16 வயது சிறுமி. இந்த சம்பவம் அருப்புக்கோட்டை அருகே மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அருப்புக்கோட்டையில் உள்ள ...

என் புருஷனும் தம்பியும் தான் இப்படி பண்ண சொன்னாங்க! அது கொஞ்சம் என்னனு பாருங்க!

Kowsalya

ஃபேஸ்புக் மூலம் காதலித்த பெண்ணை நேரில் பார்க்க சென்ற காதலனுக்கு அதிர்ச்சியான சம்பவம் நடந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஒரு ...