நீ இல்லா உலகில் நானும் இருக்க மாட்டேன்! கணவன் மனைவி இருவரும்!

நீ இல்லா உலகில் நானும் இருக்க மாட்டேன்! கணவன் மனைவி இருவரும்!

காஞ்சிபுரம் அருகே இரவில் தூங்கிக்கொண்டிருந்த கணவர் திடீரென்று முழித்து பார்த்தபொழுது மனைவி சடலமாக இறந்து கிடப்பதை பார்த்து தானும் தூக்கு போட்டு இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள விநாயகபுரம் குப்பம்மாள் நகரில் வசித்து வருபவர் கதிர்வேல். இவரது மனைவி பெயர் மணிமேகலை. கதிர்வேல் டைல்ஸ் கடை வைத்துள்ளார். இருவருக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர்.முத்த மகள் பெயர் அக்ஷயா வயது 8.இரண்டாவது மகள் பெயர் நிவாஸினி வயது 4.   கதிர்வேல் மணிமேகலையின் … Read more

Swiggy நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Swiggy நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

பிரபல நிறுவனமான Swiggy நிறுவனம் பகுதிநேர மற்றும் முழு நேர பணிக்கான காலியிடங்களை அறிவித்துள்ளது. விருப்பமும் தகுதியும் உடையவர்கள் நேரில் சென்று நேர்காணலில் கலந்து கொண்டு தங்களது வேலை வாய்ப்பினை பெறலாம் என்று கூறப்படுகிறது.   பணியின் பெயர் : Delivery job முழுநேரம் மற்றும் பகுதிநேர வேலை வாய்ப்புகள் உள்ளன. ஊதியம் : upto Rs.35000/ வாரம் ஒரு முறை ஊதியம் வழங்கப்படும். ரூபாய் 6 லட்சத்திற்கு குடும்ப காப்பீடு வழங்கப்படும். நேர்காணல் நடைபெறும் இடம்: … Read more

நீ தந்தால் தான் இங்கிருந்து போவேன்! காதலால் நேர்ந்த பெரும் சோகம்!

நீ தந்தால் தான் இங்கிருந்து போவேன்! காதலால் நேர்ந்த பெரும் சோகம்!

சேலம் மாவட்டத்தில் பெண் ஒருவர் தனது கணவன் வீட்டின் முன்னால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் கொங்கணாபுரம் என்ற பகுதியில் வாழ்ந்து வந்தவர் தமிழ்ச்செல்வி. இவர் மணிகண்டன் என்பவரை காதலித்து வந்துள்ளார். வீட்டில் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறி ஈரோடு பகுதியில் தனியாக வீடு எடுத்து வாடகைக்கு குடியிருந்து உள்ளனர். பின் தமிழ்ச்செல்வியின் வீட்டில் அவரது திருமணத்திற்கு ஒத்துழைப்பு அளித்து தமிழ் செல்வியுடன் பேசி வந்துள்ளனர். அதனால் … Read more

தந்தையும் மகனும் சேர்ந்து குடி! கடைசியில் தந்தைக்கு நேர்ந்த பரிதாபம்!

தந்தையும் மகனும் சேர்ந்து குடி! கடைசியில் தந்தைக்கு நேர்ந்த பரிதாபம்!

மதுரை அருகே தந்தையும் மகனும் ஒன்றாக மது குடித்துவிட்டு பிறகு நடந்த தகராறில் தந்தையை மகன் கொன்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள ஒத்தக்கடை அருகே இருக்கும் ராஜகம்பீரம் என்கிற பகுதியில் வசிப்பவர் மதுபாலன். இவருக்கு வயது 44. இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இரண்டாம் மனைவியுடன் இவர் வசித்து வந்திருக்கிறார். கடந்த 18ஆம் தேதி அன்று இவரது முதல் மனைவியின் மகனான மணிகண்டன் என்பவர் தந்தையை பார்ப்பதற்காக மானாமதுரையிலிருந்து ராஜகம்பீரம் என்ற … Read more

13 வயது சிறுமியை மட்டுமல்ல! அவரது தாயையும் சேர்த்து ஏமாற்றிய மர்ம நபர்!

13 வயது சிறுமியை மட்டுமல்ல! அவரது தாயையும் சேர்த்து ஏமாற்றிய மர்ம நபர்!

விருதுநகர் மாவட்டத்தில் தாயும் மகளும் நகையைத் திருப்ப சென்ற இடத்தில் குறைவான வட்டியை கட்டி உங்கள் நகையை திருப்பி தருகிறேன் என்று கூறி 2 லட்சத்திற்கும் மேல் வைத்திருந்த பணத்தை ஏமாற்றி சென்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் அருகே ஆண்டாள்புரம் என்ற கிராமத்தில் வசித்து வரும் தம்பதி நாராயணன் மற்றும் தேவி. இவர்களின் மகள் பெயர் ப்ரியங்கா வயது 13 ஆகின்றது. தேவியும் பிரியங்காவும் ஏற்கனவே நகையை அடகு வைத்திருந்து அதை … Read more

திருமணமாகாத ஆண்களுக்கு Indian Air force-ல் வேலை! 12 வகுப்பு படித்திருந்தால் போதும்!

திருமணமாகாத ஆண்களுக்கு Indian Air force-ல் வேலை! 12 வகுப்பு படித்திருந்தால் போதும்!

Indian Air force நிறுவனம் திருமணமாகாத ஆண் களுக்கான வேலையை வாய்ப்பை தர முடிவு செய்துள்ளது. இந்த பணியை பெற அவர்கள் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி விண்ணப்பியுங்கள். பணியின் பெயர்: Airmen பணியிடங்கள்: 1. Group ‘Y’ Trades {Except Auto Tech, IAF (P), IAF(S) & Musician Trades) 2. Group ‘Y’ (Non-Technical) Medical Assistant Trade. தகுதி: … Read more

நம்புங்க! நான் ஒரு டாக்டர் என்று சொன்ன திருநங்கை! அதிரடியாக முடிவெடுத்த ஆய்வாளர்!

நம்புங்க! நான் ஒரு டாக்டர் என்று சொன்ன திருநங்கை! அதிரடியாக முடிவெடுத்த ஆய்வாளர்!

மதுரை மாவட்டத்தில் ரோடு ரோடாக பிச்சை எடுத்த திருநங்கை டாக்டர் என தெரிந்ததும் தனது சொந்த செலவில் கிளினிக்கை அமைத்துக் கொடுத்த ஆய்வாளர் கவிதா அவர்களின் செயல் பாராட்டப்பட்டு சமூக வலைதளங்களில் மிக பரபரப்பாக பேசப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் திலகர் திடல் எல்லைக்கு உட்பட்ட காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது ரோடு ரோடாக சுற்றி திரிந்த திருநங்கையை பிடித்து விசாரித்துள்ளனர். விசாரணை செய்த பொழுது அந்த திருநங்கை நான் ஒரு டாக்டர் என்று கூறியிருக்கிறார். … Read more

சொந்த அண்ணனே தங்கையை கொன்ற சம்பவம்! எதற்காக?

சொந்த அண்ணனே தங்கையை கொன்ற சம்பவம்! எதற்காக?

எந்த நேரமும் செல்போனில் பேசியபடி இருந்ததால் கூட பிறந்த தங்கையை அண்ணனே கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாளையங்கோட்டை பகுதியில் உள்ள இலந்தைகுளம் என்ற கிராமத்தில் சாஸ்தா கோவில் என்ற தெருவில் வசிப்பவர் தான் ராமகிருஷ்ணன். இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகன் பெயர் நல்லையா குட்டி என்று அழைப்பார்கள். வயது 29.மகள் பெயர் சரஸ்வதி வயது 25. சரஸ்வதி எந்த நேரமும் செல்போனில் பேசியபடியே இருப்பாராம். இது குட்டிக்கு … Read more

இதற்கெல்லாமா விஷம் குடிப்பாங்க! 16 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு

இதற்கெல்லாமா விஷம் குடிப்பாங்க! 16 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு

அக்கா செல்போன் தரவில்லை என்பதால் மனமுடைந்து விஷம் குடித்து உயிரிழந்த 16 வயது சிறுமி. இந்த சம்பவம் அருப்புக்கோட்டை அருகே மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அருப்புக்கோட்டையில் உள்ள சின்னசெட்டிகுறிச்சி என்ற ஊரில் வசித்து வருபவர் முருகன். இவருக்கு வயது 45. முருகனின் மனைவி ராமலட்சுமி. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகளின் பெயர் கார்த்திகா 19 வயதாகிறது. இளைய மகளின் பெயர் அபிநயா 16 வயது ஆகிறது. கொரோனா என்பதால் அக்கா தங்கை இருவரும் … Read more

என் புருஷனும் தம்பியும் தான் இப்படி பண்ண சொன்னாங்க! அது கொஞ்சம் என்னனு பாருங்க!

என் புருஷனும் தம்பியும் தான் இப்படி பண்ண சொன்னாங்க! அது கொஞ்சம் என்னனு பாருங்க!

ஃபேஸ்புக் மூலம் காதலித்த பெண்ணை நேரில் பார்க்க சென்ற காதலனுக்கு அதிர்ச்சியான சம்பவம் நடந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளைஞர். இவருக்கு 30 வயதாகிறது. இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி உள்ளது. ஆனால் ஃபேஸ்புக்கில் அனுஷியா என்ற அழகான பெண்ணின் படத்தை பார்த்து அந்த பெண்ணிற்கு பிரென்ட் ரெக்வெஸ்ட் கொடுத்துள்ளார். அந்த பக்கம் இருந்தும் ப்ரெண்ட் ரெக்வஸ்ட்டை ஏற்று இருவரும் பேசி பழகி வந்துள்ளனர். இவருக்கு திருமணம் ஆனதை … Read more