டிகிரி முடித்தவர்கள் அலெர்ட்: சமூக நலத்துறையின் நல்ல ஊதியத்தில் வேலை காத்திருக்கிறது..உடனே விண்ணப்பிக்கவும் !

டிகிரி முடித்தவர்கள் அலெர்ட்: சமூக நலத்துறையின் நல்ல ஊதியத்தில் வேலை காத்திருக்கிறது..உடனே விண்ணப்பிக்கவும் !

1) நிறுவனம்: மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை (DSWO) 2) இடம்: காஞ்சிபுரம் 3) பணிகள்: Protection Officer 4) காலி பணியிடம்: மொத்தம் 01 காலி பணியிடம் மட்டுமே உள்ளது. 5) சம்பளம்: Protection Officer பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.30,000 சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 6) வயது வரம்பு: Protection Officer பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 22 ஆகவும், அதிகபட்ச … Read more