தீபாவளி பண்டிகை கொண்டாட காரணமான நரகாசுரன் யார்? அவருடைய வரலாறு இதோ!

Narakasura - நரகாசுரன்

தீபாவளி பண்டிகை கொண்டாட காரணமான நரகாசுரன் யார்? அவருடைய வரலாறு இதோ! தீபாவளி குறித்த புராண கதைகளில் கிருஷ்ணன் நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற நேரத்தில், மரணிக்கும் நேரத்தில் இருந்த அந்த நரகாசுரன் தான் இறக்கும் இந்த தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று  கிருஷ்ணனிடம் வேண்டிக் கொண்டதால் தீபாவளி என்னும் பண்டிகையாக அந்த நாள் கொண்டாடுவதாக கூறப்படுகிறது.  தீபாவளி பண்டிகை: நரகாசுரனின் உண்மையான பெயர் பவுமன். திருமால் வராக அவதாரம் எடுத்து பூமியை துளைத்து அசுரர்களை  … Read more

தீபஒளி பண்டிகை மற்றும் அதன் வரலாறு!

தீபஒளி பண்டிகை மற்றும் அதன் வரலாறு! இந்திய கலாச்சாரம் பண்டிகளில் நிறைந்த கலாச்சாரம் ஒவ்வொரு பண்டிகைக்கு ஒவ்வொரு நம்பிக்கை உள்ளது. அதேபோல்தான் தீபஒளி திருநாளுக்கும் நிறைய கதைகள் உள்ளன. தீப ஒளி என்ன முன்னோர்கள் குறிப்பிடுகின்றன தீமை அகன்று நன்மை பிறக்கும் நன்னாள். ஒளி என்பது வெற்றியின் அடையாளம், இருள் என்பது தோல்வியின் பொருள் அதனால் தீப ஒளியினால் இருளை விலக்குவது தான் தீபஒளி திருநாள். தீபாவளி பண்டிகை புராணம்: நரகாசுரன் என்ற அசுரன் அழிந்த தினம் … Read more

தீபாவளி திருநாள் பிறந்த வரலாற்று கதை 

Diwali History in Tamil

தீபாவளி திருநாள் பிறந்த வரலாற்று கதை  தீமையை அழித்து நன்மை பிறந்த நாள் தீபாவளி இந்திய கலாச்சாரம் என்பது பண்டிகைகள் நிறைந்த கலாச்சாரம். ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு கதை வழங்கப்படுகிறது. தீபாவளிக்கும் நிறையக் கதைகள் உள்ளன. தீபாவளியை தீ ஒளி என முன்னோர் குறிப்பிடுகிறார்கள். தீமை அகன்று நன்மை பிறக்கும் நன்னாள் என்கின்றனர். ஒளி என்பது வெற்றியின் அடையாளம். இருள் என்பது தோல்வியின் பொருள். தீபாவளி பண்டிகை தீமையின் வடிவான அசுரர்களை கடவுளின் அவதாரம் அளித்ததால் உருவானது … Read more