முன்னேற்பாடுகள் செய்யும் திரையரங்குகள்! தமிழக அரசிடம் வைக்கும் அடுத்த கோரிக்கை இதுதான்!
முன்னேற்பாடுகள் செய்யும் திரையரங்குகள்! தமிழக அரசிடம் வைக்கும் அடுத்த கோரிக்கை இதுதான்! கடந்த மூன்று மாதங்களாக கரோனா இரண்டாவது அலை தமிழ்நாட்டை அதிக அளவு பாதித்திருந்தது.மக்கள் மருத்துவ வசதிகளின்றி பெருமளவு பாதிக்கப்பட்டனர்.படிப்படியாக மாநில அரசு பல நடவடிக்கைகளை எடுத்து கொரோணவின் இரண்டாவது அலையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.அதில் முதல் கட்டமாக மக்கள் அனைவரையும் தடுப்பூசியை செலுத்து வைத்துள்ளது. அந்தவகையில் கொரோனாவின் இரண்டாவது அலை தற்பொழுது குறைந்து காணப்படுவதால் மீண்டும் பள்ளிகள் ,கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள் திறப்பதற்கான நடவடிக்கைகளை … Read more