இது இல்லாமல் சென்றால் ரூ 500 அபராதம்! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!

A fine of Rs 500 if you go without it! Tamil Nadu government's action!

இது இல்லாமல் சென்றால் ரூ 500 அபராதம்! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை! கொரோனா தொற்று கடந்த இரண்டு வருடங்களாக மக்களை ஆட்டிப் படைத்து வருகிறது. இன்றுவரை குறைந்தபாடில்லை. மக்கள் அனைவரும் கொரோனா தொற்றுடன் வாழ பழகிக் கொள்ளுங்கள் என்று மத்திய அரசு கூறுகிறது. அவர் மக்கள் வாழ பழகிக் கொண்டால் தொற்று மக்களை விடுவதாக இல்லை.ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு புதிய தோற்றத்தை உருவாக்கி மக்களிடையே பெரும் பீதியை கிளப்பி வருகிறது. அந்த வகையில் இம்முறை டெல்டா … Read more

தனியாரிடம் இருக்கும் தடுப்பூசிகள் பறிமுதலா? மத்திய அமைச்சர் வெளியிட்ட செய்தி!

Corona vaccine coming home search! Tamil Nadu government's next update!

தனியாரிடம் இருக்கும் தடுப்பூசிகள் பறிமுதலா? மத்திய அமைச்சர் வெளியிட்ட செய்தி! கொரோனா தொற்றின் பாதிப்பால் மக்கள் பெருமளவு பாதிப்படைந்துள்ளனர்.ஒன்றரை ஆண்டுகளாக மக்கள் இந்த பெரும் தொற்றிலிருந்து விடுபட பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றனர்.மக்களுடைய பாதுகாப்பை கருதியும் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.தற்பொழுது கொரோனா தொற்றானது முதல்,இரண்டாம் என ஆரம்பித்து மூன்றாவது அலையை நோக்கி சென்றுள்ளது.மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாரும் கூறி வருகின்றனர். இவ்வாறு சூழல் நடந்து கொண்டிருக்கும் … Read more

சற்றுமுன்: திமுக எம்எல்ஏ மா சுப்பிரமணியன் மகன் கொரோனாவுக்கு பலி.!

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

சென்னை சைதாப்பேட்டையில் திமுக எம்எல்ஏ மா சுப்பிரமணியன் அவர்களின் கடைசி மகன் திரு அன்பழகன் கொரோனா நோய் தொற்றுக்கு பலியாகியுள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் எம் எல் ஏ சுப்பிரமணியன் சில நாட்களுக்கு முன்னர் கொரனோ நோய் தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதியானதாக தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சுப்பிரமணியமும் அவரது மனைவியும் சிகிச்சைக்குப் பின் நோய்த் தொற்றில் இருந்து மீண்டு வந்துள்ளனர்.

இந்தநிலையில் மா சுப்பிரமணியத்தின் கடைசி மகன் அன்பழகனுக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது இருந்தாலும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சில மாதங்களுக்கு முன்பு திமுக எம்எல்ஏ திரு. அன்பழகன் அவர்கள் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் அக்கட்சியினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியது. இப்போது திமுக எம்எல்ஏ சுப்பிரமணியத்தின் கடைசி மகன் அன்பழகனின் மரணம் திமுகவினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read more