நள்ளிரவில் அமைச்சரின் வீட்டை முற்றுகையிட்ட திமுக மகளிர் அணியினர்! விழி பிதுங்கிய செந்தில்பாலாஜி!

நள்ளிரவில் அமைச்சரின் வீட்டை முற்றுகையிட்ட திமுக மகளிர் அணியினர்! விழி பிதுங்கிய செந்தில்பாலாஜி!

கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற அதிமுக தலைமையிலான ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி கரூர் மாவட்டத்தை சேர்ந்த இவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார். இந்த சூழ்நிலையில், அதிமுகவின் ஒரு மிகப்பெரிய தூண் நம்மிடம் வந்து விட்டது என்று முதலமைச்சர் ஸ்டாலின் குதுகளித்தார் என்று சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் கரூர் மாவட்டத்தில் அவருக்கு … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் திமுகவின் அதிரடி! முன்னாள் பொதுச் செயலாளரின் மகனுக்கு வாய்ப்பு!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் திமுகவின் அதிரடி! முன்னாள் பொதுச் செயலாளரின் மகனுக்கு வாய்ப்பு!

தமிழ்நாடு முழுவதும் சுமார் 3 ஆண்டுகளுக்குப் பிறகு பலர் முயற்சி செய்ததன் பலனாக தற்சமயம் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனை தற்சமயம் தமிழக அரசியல் கட்சிகள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். மேலும் இந்த தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும், நடைபெற வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் குரலெழுப்பி வருகின்றன. அதேநேரம் திமுக எப்படியாவது இந்த தேர்தலில் 100 சதவீத வெற்றி பெற வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதுமிருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19ஆம் … Read more

ஏன் இந்த மௌனம் இளம்பெண்ணின் மரணத்திற்கு என்ன பதில்? திமுகவை விளாசிய பாஜக!

ஏன் இந்த மௌனம் இளம்பெண்ணின் மரணத்திற்கு என்ன பதில்? திமுகவை விளாசிய பாஜக!

அரியலூர் மாவட்டத்தில் உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினரை சந்திப்பதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயசாந்தி, நாடாளுமன்ற உறுப்பினர் சந்தியா ராய், கர்நாடக மாநில மகிளா மோர்சா தலைவி சீதா, விவேகானந்தா தேசிய செயற்குழு உறுப்பினர் சித்ரா உள்ளிட்டோர் தமிழகம் வந்திருந்தார்கள். அதன்பிறகு உயிரிழந்த மாணவியின் திருவுருவப் படத்திற்கு எல்லோரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள். அத்துடன் மாணவி லாவண்யாவின் தந்தை முருகானந்தம் மற்றும் அவருடைய தாயார் இருவரையும் சந்தித்து 1 மணி நேரத்திற்கு மேலாக உரையாற்றியிருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! ஒரு வழியாக முடிவுக்கு வந்த திமுக கூட்டணி இடப்பங்கீடு பஞ்சாயத்து!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! ஒரு வழியாக முடிவுக்கு வந்த திமுக கூட்டணி இடப்பங்கீடு பஞ்சாயத்து!

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள், என்று 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதனடிப்படையில் ஒரே கட்டமாக தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறவிருக்கிறது பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கிறது. சென்ற மாதம் 28ம் தேதி ஆரம்பித்த வேட்புமனுத்தாக்கல் நாளையுடன் நிறைவு பெறவிருக்கிறது, வேட்புமனு பரிசீலனை நாளை மறுநாள் நடைபெறும், வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கு பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி வரையில் அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. வேட்புமனு தாக்கல் … Read more

திமுகவில் வெளியிடப்பட்ட 6ம் கட்ட வேட்பாளர் பட்டியல்! பரபரப்பில் அறிவாலயம்!

திமுகவில் வெளியிடப்பட்ட 6ம் கட்ட வேட்பாளர் பட்டியல்! பரபரப்பில் அறிவாலயம்!

தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை இதுவரை 5 கட்டங்களாக வெளியிட்டுயிருக்கிறார்கள் இந்த சூழ்நிலையில், 6ம் கட்ட வேட்பாளர் பட்டியலை திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்டிருக்கிறார். இதில் திண்டிவனம் விருதாச்சலம், நெல்லிக்குப்பம், அறந்தாங்கி, பண்ருட்டி, உள்ளிட்ட 5 மாநகராட்சிகளுக்கும், அனந்தபுரம், செஞ்சி, தொரப்பாடி, பெண்ணாடம், மங்கலம்பேட்டை, மேல்பட்டாம்பாக்கம், ஒரத்தநாடு, திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, பொன்னமராவதி, அரிமளம், கீரமங்கலம், ஆலங்குடி, உள்ளிட்ட 16 பேர் ஊராட்சிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த … Read more

காங்கிரஸ் எம்பி ஜோதிமணியை விரட்டியடித்த திமுகவினர்

Jothimani MP

காங்கிரஸ் எம்பி ஜோதிமணியை விரட்டியடித்த திமுகவினர் அறிவிக்கப்பட்டுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தயாராகிக்கொண்டிருக்கின்றன. அந்தவகையில் வார்டு ஒதுக்கீடு குறித்த பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ள வந்திருந்த திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் எம்பி ஜோதிமணியை வெளியே போ என திமுகவினர் விரட்டியது இரு கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளிடம் வார்டு ஒதுக்கீடு குறித்த பேச்சு வார்த்தை … Read more

சைலண்டாக மத்திய அரசு போட்ட அதிரடி! திட்டம் கதறும் திமுக அரசு!

சைலண்டாக மத்திய அரசு போட்ட அதிரடி! திட்டம் கதறும் திமுக அரசு!

இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கும் பாஜகவிற்கும் தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் திமுக அரசுக்கும், இடையில் யுத்தம் தொடங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது. அதன் விளைவு என்னவென்றால் ஒருவரை ஒருவர் எவ்வாறெல்லாம் கவிழ்க்கலாம்? என்னென்ன விதத்தில் அவர்களுக்கு குடைச்சல் கொடுக்கலாம்? என்று முட்டி மோதிக்கொண்டு சண்டையிட தொடங்கியிருக்கிறார்கள். இவர்களுடைய இந்த அதிரடி அரசியல் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறதாம். தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் திமுக பெரியாரின் நாத்திக அதாவது கடவுள் நம்பிக்கையற்ற கட்சியாக செயல்படுகிறது, ஆகவே கடவுள் நம்பிக்கையை தாக்கி அவர்கள் பல … Read more

நடப்பாண்டு பொதுத்தேர்வு கிடையாதா? முக்கிய தகவலை வெளியிட்ட அன்பில் மகேஷ்!

Good news for students! Holidays for these district school colleges coming on the 18th! Collector's Action!

நடப்பாண்டு பொதுத்தேர்வு கிடையாதா? முக்கிய தகவலை வெளியிட்ட அன்பில் மகேஷ்! கொரோனா தொற்றானது வருடம் தோறும் அதன் புதிய பரிமாற்றத்தை உருவாக்கி வருகிறது. அவ்வாறு உருவாகும் பொழுது தொற்று பாதிப்பு அதிகரிக்கிறது. இவ்வாறு அதிகரிக்கும் பட்சத்தில் மக்களை பாதுகாக்க பல கட்டுப்பாடுகளை அரசாங்கம் அமல்படுத்துகிறது.இவ்வாறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தும் போது மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்படுகிறது. மீண்டும் மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப அதிக சிரமப்படுகின்றனர். இவ்வாறு இருக்கையில் தமிழகத்தில் தொற்று பாதிப்பு அதிகரித்ததால் பள்ளி மற்றும் … Read more

வன்னியருக்கு துணை முதல்வர் பதவி! அதிமுகவின் அதிரடி வியூகம்

வன்னியருக்கு துணை முதல்வர் பதவி! அதிமுகவின் அதிரடி வியூகம்

வன்னியருக்கு துணை முதல்வர் பதவி! அதிமுகவின் அதிரடி வியூகம்   கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியமைத்தது.அதிமுக, திமுக என இரு கழகங்களில் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி என்ற இரு பெரும் தலைவர்களும் மறைந்த நிலையில் இரு கட்சிகளுக்கும் இந்த தேர்தல் கடும் சவாலாகவே அமைந்தது. ஆட்சியை பிடிக்க வேண்டும் என திமுக தீவிரமாக செயல்பட்டது.பிரபல அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர்,பல்வேறு இலவச வாக்குறுதிகள்,பெரும்பாலான தமிழக ஊடகங்களின் மறைமுக … Read more

பதவியைத் தூக்கி எறிந்த முக்கிய அமைச்சர்! திமுகவில் பரபரப்பு!

பதவியைத் தூக்கி எறிந்த முக்கிய அமைச்சர்! திமுகவில் பரபரப்பு!

திமுகவின் தகவல் தொழில் நுட்ப அணி செயலாளராக பணிபுரிந்து வந்த தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அந்த பதவியில் இருந்து விலகி இருக்கிறார் என்ற அதிகாரப்பூர்வமான செய்தி வெளியாகியிருக்கிறது. திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டிருக்கின்ற அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது, திமுகவின் சட்ட திட்ட விதி அடிப்படையில் தொழில் நுட்ப அணி செயலாளர் நியமனம், தலைமைக் கழக அறிவிப்பு, திமுகவின் தகவல் தொழில் நுட்ப அணி செயலாளராக பணிபுரிந்து வந்த தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் தியாகராஜன் அவர்கள் அரசு … Read more