மக்களுக்கு தண்ணீர் காட்டிய எம்எல்ஏ! குவியும் பாராட்டுக்கள்!
மக்களுக்கு தண்ணீர் காட்டிய எம்எல்ஏ! குவியும் பாராட்டுக்கள்! கடந்த சட்டமன்ற தேர்தலானது ஏப்ரல் மாதம் நடைபெற்றது.இந்த தேர்தலில் திமுக பத்து ஆண்டுகள் கழித்து ஆட்சி அமர்த்தியது.பத்து ஆண்டுகள் கழித்து ஆட்சி அமர்தியதினால் நல்லாட்சியை திமுக அரசு பின்பற்றி வருகிறது.மக்களின் கோரிக்கைகளை கேட்டு உடனடியாக தீர்வு காண்கிறது.அந்தவகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வேலைவாய்ப்பு காரணமக ஓர் பெண் மனு கொடுத்தார்.அந்த மனுவை முதல்வர் உடனே பரீசீலனை செய்து அப்பெண்ணுக்கு பெரிய தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை வாய்ப்பை வாங்கி … Read more