பெருகி வரும் தெருநாய்கள் தொல்லையால் மக்கள் அச்சம்!! நடவடிக்கை எடுப்பார்களா?? அதிகாரிகள்!!

People are afraid of the increasing stray dogs! Will they take action?? Officers!!

பெருகி வரும் தெருநாய்கள் தொல்லையால் மக்கள் அச்சம்!! நடவடிக்கை எடுப்பார்களா?? அதிகாரிகள்!! பெருகிவரும் நாய்களின் தொல்லையால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். காட்டில் உள்ள விலங்குகள் தான் மனிதர்களை தாக்கும் என்ற நிலை மாறி தற்போது வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகள் முதற்கொண்டு மனிதர்களை தாக்கும் நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்ந்தேறி வருகின்றன. அதிலும் குறிப்பாக தெருவில் சுற்றி தெரியும் நாய்களால் பொதுமக்கள் ஏராளமான பாதிப்புக்கு உள்ளாகின்றனர். நாய்களால் ஏற்படும் தொல்லைகள் ஏராளம். சமீபத்தில் தலைநகர் டெல்லியில் … Read more