பேஸ் புக் மூலம் ஏற்பட்ட காதலினால் ஒரு தற்கொலை! கேரளாவில் தொடரும் வரதட்சணை கொடுமைகள்!

A suicide by love caused by Facebook! Dowry atrocities continue in Kerala!

பேஸ் புக் மூலம் ஏற்பட்ட காதலினால் ஒரு தற்கொலை! கேரளாவில் தொடரும் வரதட்சணை கொடுமைகள்! எவ்வளவு தான் சட்டங்கள் இயற்றினாலும் கேரளாவில் தற்கொலைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளது. அதுவும் இதற்கென அங்கு தனி சட்டங்கள் கூட இயற்றப்பட்டது. மணமகன் வரதட்சணை வாங்கும் பட்சத்தில் ஆண்களது பட்டங்கள் திரும்பப் பெறப்படும் என்று கடுமையான சட்டங்கள் கூட இயற்றப்பட்டுள்ளன. ஆனாலும் ஒரு சில மனிதர்கள் திருந்தாமலேயே இருக்கின்றனர். கேரள மாநிலத்தில் ஆலுவா பகுதியை சேர்ந்தவர் மோபியா பர்வீன். இவர் தொடுபுழாவில் … Read more

வரதட்சணைக்காக மருமகளை தனி அறையில் அடைத்து வைத்து சித்ரவதை! குடும்பத்தில் 4 பேர் கைது!

Tortured daughter-in-law locked in separate room for dowry! 4 arrested in family

வரதட்சணைக்காக மருமகளை தனி அறையில் அடைத்து வைத்து சித்ரவதை! குடும்பத்தில் 4 பேர் கைது! புதுச்சேரியில் அடுத்த வில்லியனூர் பகுதியில் வரதட்சணையாக கார் வாங்கி தரக்கோரி மருமகள் பெண்ணை தனி அறையில் பூட்டி வைத்து உணவு கொடுக்காமல் சித்ரவதை செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருக்கனூர் பகுதியில் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் உலகநாதன். இவரது மகள் செவ்வந்தி இவருக்கும் சேதராப்பட்டு பழைய காலனியை சேர்ந்த புரட்சி வேந்தன் … Read more

வரதட்சணை கேட்டதன் காரணமாக இளம்பெண் தற்கொலை! கணவர் உட்பட மூன்று பேர் கைது!

The driver who made his wife his girlfriend for a friend! Millions of curls through the desire for marriage!

வரதட்சணை கேட்டதன் காரணமாக இளம்பெண் தற்கொலை! கணவர் உட்பட மூன்று பேர் கைது! ஆந்திர மாநிலத்தில், சித்தூர் மாவட்டம் நாராயணவனம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் இவரது மகள் புவனேஸ்வரி. 18 வயதான இவர் 14 மாதங்களுக்கு முன் பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர்பேட்டை, காஞ்சிபுரம் மேற்கு பகுதியை சேர்ந்த ஜோதிகுமார் என்ற 24 வயது நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கணவர் வீட்டில் வரதட்சணை கொண்டு வரும்படி, புவனேஸ்வரியை சித்ரவதை செய்துள்ளனர். கணவர் வீட்டில் … Read more