இரண்டு நாட்களில் 4 மருத்துவர்கள் மரணம்! பணி நெருக்கடியால் ஏற்பட்ட  மன அழுத்தம் தான் காரணமா..?

இரண்டு நாட்களில் 4 மருத்துவர்கள் மரணம்! பணி நெருக்கடியால் ஏற்பட்ட  மன அழுத்தம் தான் காரணமா..?   கடந்த 48 மணிநேரத்தில் அதாவது இரண்டு நாட்களில் 4 மருத்துவர்கள் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இறந்த நான்கு இளம் மருத்துவர்கள் இறப்பிற்கு பணி நெருக்கடி காரணமாக ஏற்பட்ட மன அழுத்தம் தான் காரணம் என்று கூறப்படுகின்றது.   கடந்த இரண்டு நாட்களில் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ் நிறைவு செய்த 24 வயதுடைய மருத்துவர் தனுஷ், சென்னையில் … Read more