முதல்வருக்கு கோவில் கட்டிய ஆசிரியர்! காரணம் தெரிந்தால் அசந்துடுவிங்க!
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு ஒரு ஓவிய ஆசிரியர் சிறிய அளவிலான கோவிலை கட்டியிருக்கிறார். பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டி அதற்காக தமிழக முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக, அவர் இதனை செய்திருக்கிறார் கல்லக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே மணலூர் பேட்டையை சார்ந்தவர் ஓவிய ஆசிரியர் செல்வம் திருக்கோவிலூரை அடுத்த சிவனார் தாங்கள் கிராமத்திலே அரசு நடுநிலை பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். சென்ற பத்து வருடங்களாக சுமார் 12 ஆயிரம் … Read more