கொரோனா தொற்று ஏற்படாமலிருக்க புதிய கண்டுபிடிப்பு : டாக்டர்கள் நிம்மதி பெருமூச்சு!

Coronavirus Affects Karnataka doctor who treated Indias 1st Death

உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தங்கள் நாட்டு மக்கள் காப்பாற்ற போராடி வருகிறது. இந்த நோய்த்தொற்று இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது, இதனை தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்து வருகிறது. இதனையடுத்து பிரதமர் மோடி நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து பொதுமக்கள் அதற்கு ஒத்துழைப்பு வழங்கும் படி கேட்டுக்கொண்டார். இந்த நோய் தொற்று வேகமாக பரவி வருவதால் மக்கள் பொது இடங்களில் கூட … Read more