தொடர்ந்து கணவன்மார்கள் தற்கொலை!.. குடும்பத் தகராறு தான் காரணமா?
தொடர்ந்து கணவன்மார்கள் தற்கொலை!.. குடும்பத் தகராறு தான் காரணமா? துவாக்குடி வடக்கு மலை அண்ணா நகரை சேர்ந்தவர் தான் ஜான்சன். இவருடைய வயது 40. இவர் பெல் தொழிற்சாலையில் ஊழியராக பல வருடங்களாக வேலை பார்த்து வந்திருந்தார். இந்நிலையில் இவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வேலையிலிருந்து நின்று விட்டதாக தெரிகிறது. இதனால் மனைவி அவ்வப்போது அவரை வேலைக்கு செல்லுமாறு கட்டளை இட்டுள்ளார். இதனை காதில் போட்டுக் கொள்ளாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே … Read more