நடப்பு நிதி ஆண்டில் இந்திய பொருளாதாரம் இப்படிதான் இருக்கும்! ஆசிய வளர்ச்சி வங்கி அதிர்ச்சி தகவல்!

This is how the Indian economy will be in the current financial year! Asian Development Bank shocking information!

நடப்பு நிதி ஆண்டில் இந்திய பொருளாதாரம் இப்படிதான் இருக்கும்! ஆசிய வளர்ச்சி வங்கி அதிர்ச்சி தகவல்! ஆசிய வளர்ச்சி வங்கி அல்லது கடந்த ஏப்ரல் மாதம் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் நடப்பு நிதி ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 11 சதவீதமாக இருக்கும் என்று கணித்து கூறி இருந்தது. ஆனால் நேற்று திடீரென்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தனது கணிப்பை குறைத்து கூறியுள்ளது. அதனை கருத்தில் கொண்டு இந்திய பொருளாதார வளர்ச்சி நடப்பு ஆண்டில் 10 … Read more

கொரோனாவை மிஞ்சிய கொடுமை தீர்வு கிடைக்குமா? ஏங்கும் மக்கள்!

அழிந்து வரும் விவசாயம், நாடுகளுக்கு இடையேயான மோதல், விலைவாசி ஏற்றம் மற்றும் கொரோனா தொற்று போன்ற பல காரணங்களால் உணவுப்பற்றாக்குறையால் 27 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்- ஐ.நா சபையில் வெளியான தகவல். ஐ.நா சபை மேற்கொண்ட ஆய்வின்படி சர்வதேச அளவில் வர்த்தகம் செய்யப்படும் சந்தைகளில், உலக உணவு விலைகள் ஜூன் மாதத்தில் ஆண்டுக்கு 34% உயர்ந்துள்ளதாக ஐ.நா உணவு நிறுவனத்தின் விலைக் குறியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது . லெபனான் நாட்டில் கோதுமை மாவின் விலை 219 மடங்கு உயர்ந்துள்ளது. … Read more

நடப்பு நிதியாண்டின் ஜிடிபி அறிவிப்பு – நிதி அமைச்சர் தகவல்!

கொரோனா தொற்று பரவல் காரணமாக முழு ஊரடங்கு முறை பின்பற்றப்பட்டு வந்தது. இதனால் இந்திய அளவில் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை கண்டது என்பது அனைவரும் அறிந்ததே. கடந்த சில மாதங்களாக இந்தியாவில் உற்பத்தியின் அளவு குறைந்துள்ளது. அதை தொடர்ந்து அரசு அறிவித்த சில தளர்வுகளின் காரணத்தினால் உள்நாட்டு உற்பத்தி விகிதம் தற்போது சீராக அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இனிவரும் பண்டிகை காலகட்டங்களில் பொருளாதாரம் சீரான வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடு இயல்பு நிலைக்கு விரைவில் … Read more

பொருளாதார வளர்ச்சிக்காக உள்நாட்டு தளவாடங்களின் உற்பத்தி நிலை!

சர்வதேச அளவில்போர் தளவாடங்களை அதிகமாக இறக்குமதி செய்யும் நாடுகள் பட்டியலில் சவுதி அரேபியாவை அடுத்து இந்தியா இரண்டாம் இடத்தில் வகிக்கிறது. இத்தகைய சூழலில் “ சுயசார்பு இந்தியா” திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் அறிமுகப்படுத்தினார். அனைத்து துறைகளிலும் நாட்டை சுயசார்பு அடைய செய்வதே இலக்கு என்று அவர் அறிவித்தார். இந்நிலையில் போர்க்கருவிகள் உள்ளிட்ட 101 தளவாடங்களின் இறக்குமதி படிப்படியாக நிறுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே கடும் பாதிப்பை சந்தித்து இந்திய பாதுகாப்பு தளவாட … Read more