அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின்? அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து ஏப்ரல் ஒன்றாம் தேதி வரை அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை செய்தனர். பின்னர் டெல்லியில் உள்ள திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவால் அடைக்கப்பட்டார். தற்போதுவரை அவரின் காவல் நீட்டிக்கிட்டு வருகிறது. அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று, எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனத்தையும், கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றன. … Read more