செப்டம்பர் 21-ம் தேதியிலிருந்து பள்ளிகள் திறப்பு:! மாணவர்களுக்கான கட்டுப்பாட்டு விதிமுறைகள்!

  செப்டம்பர் 21-ம் தேதியிலிருந்து பள்ளிகள் திறப்பு:! மாணவர்களுக்கான கட்டுப்பாட்டு விதிமுறைகள்! கொரொனா அச்சுறுத்தல் காரணமாக,கடந்த 5 மாதங்களாக அனைத்து கல்வி நிறுவனங்களும் முடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மக்களின் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகளால் ஒவ்வொரு ஊரடங்கிலும் தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக,செப்டம்பர் ஒன்றாம் தேதியிலிருந்து 30 ஆம் தேதி வரை நான்காம் கட்டமாக ஊரடங்கு மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது.இந்த நான்காம் கட்ட ஊரடங்கில் மத்திய மாநில அரசுகள்,பொது போக்குவரத்து இயக்கம், வழிபாட்டு தளங்கள் திறப்பு,மால்கள் … Read more