பறவை காய்ச்சலால் முட்டை விலை அதிரடி குறைவு!!

கேரள மாநிலத்தில் வாத்துகளுக்கு பறவை காய்ச்சல் ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது நாமக்கல் மாவட்டத்தில் முட்டை ஏற்றுமதி தடைபட்டுள்ளதாக கால்நடை பராமரிப்பு துறை வெளியிட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் அதிக கோழிப்பண்ணைகள் உள்ளன.ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட மூன்று கோடி முட்டைகள் நாமக்கல் மாவட்டத்தில் உற்பத்தி ஆகிறதாம். இதில் 70 லட்சம் முட்டைகள் அன்றாடம் கேரள மாநிலத்திற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.பறவை காய்ச்சலை அடுத்து கேரளாவில் விதிக்கப்பட்டுள்ள தடையால் நாமக்கல்லில் ஏற்றுமதி செய்யப்படும் முட்டைகள் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் நாமக்கல் மாவட்டத்திலும் பறவை … Read more